சோழவந்தான் அருகே ஊத்துக்குளியில் சாலையில் மூடாத பள்ளங்கள் : பொதுமக்கள் அவதி..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே ஊத்துக்குளி கிராமத்தில் சாலையின் இருபுறங்களிலும் குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டது. இந்த பள்ளங்களை சரிவர மூடாதால் நேற்று பெய்த…

ஏப்ரல் 5, 2025

கச்சத்தீவு விவகாரத்தில் அதிகாரிகள் மட்டுமே கையெழுத்து இட்டுள்ளனர் : டி.ஆர்.பாலு விளக்கம்..!

காஞ்சிபுரம் மாவட்டம் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி ஆர் பாலு தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக…

ஏப்ரல் 5, 2025

காஞ்சிபுரத்தில் மின் நுகர்வோர் சிறப்பு முகாம்..!

காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தின் கீழ் மூன்று அலுவலகங்களில் மின் நுகர்வோர் பொதுமக்கள் சிறப்பு முகாம் நடைபெற்றது முகாமினை சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர் மற்றும் எழிலரசன் ஆய்வு…

ஏப்ரல் 5, 2025

பச்சையப்பன் மகளிர் கல்லூரிக்கு சொந்தச்செலவில் பேவர் பிளாக் : அமைச்சர் காந்தி தாராளம்..!

பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் சொந்த செலவில் ரூபாய் 32 லட்ச மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைத்து தந்த தமிழக கைத்தறி துணி நூல் துறை அமைச்சர் காந்தி…

ஏப்ரல் 5, 2025

கப்பலூர் தொழிற்பேட்டையில் மியாவாக்கி காடுகள் உருவாக்கும் திட்டம்..!

திருமங்கலம்: திருமங்கலம் அருகே கப்பலூர் தொழிற்பேட்டை தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தொழில் பேட்டையாக திகழ்கிறது. இதன்மூலம் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். கப்பலூர்…

ஏப்ரல் 5, 2025

இயற்கை விவசாய வழிகாட்டல் : கண்காணிப்புக்கு குழு தலைவர் டி ஆர் பாலு வேண்டுகோள்..!

இயற்கை விவசாயத்தால் ஏற்படும் லாபம் மற்றும் அதன் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்க காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்கு குழு தலைவர் டி…

ஏப்ரல் 5, 2025

நாளை பிரதமர் மதுரை வருகை : விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் ஐந்து அடுக்கு பாதுகாப்பு..!

மதுரை: மதுரை மாரகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில், விமான நிலைய வெளி வளாகம், சோதனை சாவடி, மண்டேலா நகர், பெருங்குடி வலையன்குளம், மற்றும் சுற்றுச்சாலை சுற்றுப்பகுதிகளில்…

ஏப்ரல் 5, 2025

குற்றாலநாதர் திருக்கோவில் சித்திரை விஷு திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ளது குற்றாலநாதர் குழல் வாய்மொழி அம்மை திருக்கோவில். பஞ்ச சபைகளில் இரண்டாவது சபையான சித்திர சபை இந்தக் கோவில் தான் அமைந்துள்ளது. இங்கு…

ஏப்ரல் 5, 2025

காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ கச்சபேஸ்வரர் 19ம் ஆண்டு தெப்போற்சவத் திருவிழா

கோயில் நகரம் என கூறப்படும் காஞ்சிபுரத்தில் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது அருள்மிகு சுந்தராம்பிகை உடனுறை கட்சபேஸ்வரர் ஆலயம். ஆண்டுதோறும் இத்திரு கோயிலில் இருந்து சுவாமி அம்பாள்…

ஏப்ரல் 5, 2025

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், தலைமையில் பெரணமல்லூர் மற்றும் அனக்காவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட…

ஏப்ரல் 5, 2025