வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறணும் : காஞ்சி தவெக சார்பில் ஆர்ப்பாட்டம்..!

காஞ்சிபுரம் மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வக்ஃபு மசோதா சட்டத்தினை திரும்ப பெற கோரி காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே மாவட்ட தலைவர்…

ஏப்ரல் 4, 2025

பாஜக ஆட்சியின் முடிவில்தான் கூட்டாட்சி : தமிழக முதல்வர் பேச்சு..!

மதுரை: மக்களுக்கு எதிரான பா.ஜ.க. ஆட்சியின் முடிவில்தான், இந்தியாவில் கூட்டாட்சி மலரும்! இணைந்து போராடுவோம்! பாசிசத்தை வீழ்த்துவோம்! திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் மதுரையில்…

ஏப்ரல் 4, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை : நெல் மூட்டைகள் நனைந்து சேதம்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் கீழ்பெண்ணாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து சேதமானதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். திருவண்ணாமலை…

ஏப்ரல் 4, 2025

திமுக அமைப்பு சாரா ஓட்டுனர் அணி சார்பில் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா..!

தமிழக முதல்வர் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் தெற்கு மாவட்ட  அமைப்புசாரா ஓட்டுனர் அணி சார்பில் ஆட்டோ சங்கப் பலகைகள் திறத்தல் மற்றும்…

ஏப்ரல் 4, 2025

அலங்காநல்லூர், அய்யூர் கிராமத்தில் பங்குனி திருவிழா..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், அரியூர் கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ மண்டு கருப்பணசாமி ஸ்ரீ கரந்தமலை ஸ்ரீ செல்லாயி அம்மன் ஸ்ரீ…

ஏப்ரல் 4, 2025

ஆசிரியா் கூட்டமைப்பினா், அரசு அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் முன்பு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில்  10 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி கவனஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது.…

ஏப்ரல் 4, 2025

நூற்றாண்டுகளுக்குப் பிறகு அருள்மிகு தூப்புல் வேதாந்த தேசிகன் திருக்கோயில் அஷ்டபந்தன மகா சம்ப்ரோஷண விழா

முக்தி தரும் நகரில் ஒன்றான காஞ்சிபுரத்தில் பல்வேறு வைணவ திவ்ய தேசங்கள் அமைந்துள்ளது. அதில் அருள்மிகு விளக்கொளி பெருமாள் திருக்கோயிலும் ஒன்றானது. வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஸ்ரீராமானுஜருக்கு அடுத்தபடியான…

ஏப்ரல் 4, 2025

தமிழ் பெயர் பலகை கட்டாயம்: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

உலகபுகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக ஆந்திரா, தெலங்கானாவில் அதிகளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர். இதனால், அருணாசலேஸ்வரர் திருக்கோயில்,…

ஏப்ரல் 4, 2025

தாஜ்மஹால் வக்ஃப் வாரியத்திற்குச் சொந்தமானதா?

இந்தியாவின் மிகவும் பிரபலமான நினைவுச்சின்னங்களில் ஒன்றான தாஜ்மஹால், அன்பின் சின்னமாகவும், அதன்  கட்டிடக்கலையாகவும் உலகளவில் அறியப்படுகிறது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், அதன் உண்மையான உரிமை குறித்து ஒரு…

ஏப்ரல் 4, 2025

பாலாற்றில், தனியார் பங்களிப்புடன் நீர்நிலை சீரமைப்பு பணி :மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கம்..!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், எஸ்.வி.மங்கலம் குரூப், சிலநீர்பட்டி கிராமத்தின் அருகே செல்லும் பாலாற்றில் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படவுள்ள நீர்நிலை சீரமைப்புப் பணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர்…

ஏப்ரல் 3, 2025