மே 11 ஆம் தேதி சித்ரா பௌர்ணமி : தயாராகும் திருவண்ணாமலை..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அண்ணாமலையார் திருக்கோயில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ், தலைமையில் ஆய்வுக்…

ஏப்ரல் 3, 2025

காஞ்சிபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகப் பணியை நிறைவேற்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..!

காஞ்சிபுரத்தில் நிலுவையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டிடம் கட்டும் பணியை உடனடியாக நிறைவேற்றிடக்கோரி காஞ்சிபுரத்தில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நீதிமன்றம் பணிகளை…

ஏப்ரல் 2, 2025

திமுக, அதிமுக கட்சிகளை மிஞ்சும் வகையில் காஞ்சிபுரத்தில் தண்ணீர் பந்தல் : தவெக அசத்தல்..!

இளநீர், மோர் குளிர்பானங்கள், பழ வகைகள் உள்ளிட்டவைகளை பொதுமக்களின் கோடை தாகத்தை தணிக்க அள்ளி அள்ளி வழங்கினார்கள். ஏராளமான பொதுமக்கள் தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் கலந்து…

ஏப்ரல் 2, 2025

தொழில் முதலீடுகள் குறித்து வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் – டிஆர்பி ராஜா..!

வெளிமாநிலங்களுக்கு தமிழக முதலீடுகள் செல்வதாக பொய் செய்திகளை பரப்ப வேண்டாம் எனவும், இதனால் தமிழகத்தில் வேலை வாய்ப்பு பறிபோகும் நிலை உருவாகும் என தொழில் துறை அமைச்சர்…

ஏப்ரல் 2, 2025

வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை அமைக்க பாஜக சார்பில் கலெக்டரிடம் மனு..!

மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் ,கப்பலூர் டோல்கேட் அருகே 20 ஆண்டுகளுக்கு முன்பு அகற்றிய அதே இடத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு…

ஏப்ரல் 2, 2025

சோழவந்தானில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தியாகிகள் சுடர் வாகனத்திற்கு வரவேற்பு..!

சோழவந்தான்: கோவை சின்னியம்பாளையத்தில் இருந்து வந்த கம்யூனிஸ்ட் தியாகிகள் சுடர் வாகனத்திற்கு சோழவந்தானில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சோழவந்தான் மாரியம்மன் கோவில் வேல்பாண்டி தலைமையில் நடைபெற்றது. இந்த பயணக்…

ஏப்ரல் 2, 2025

கன்னித்தன்மையை பரிசோதனை செய்யச் சொல்லி கேட்பது அரசியலமைப்பிற்கு எதிரானது: சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம்

மனைவியின் கன்னித்தன்மையை பரிசோதனை செய்யச் சொல்லி கேட்பது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று சத்தீஸ்கர் ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு…

ஏப்ரல் 2, 2025

திமுக சார்பில் கோடைக்கு உதவ நீர்மோர் பந்தல்..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் தி.மு.க சார்பாக கோடை வெயில் தாக்கத்தால் அவதிப்படும் பொது மக்களின் நலன் கருதி தாகம் தணிக்க கோடை கால மோர்…

ஏப்ரல் 2, 2025

ரத்தன் டாடாவின் ரூ.3,800 கோடி சொத்து: யாருக்கு என்ன கிடைக்கும்? உயில் விவரம்!

ரத்தன் டாடா தனது டாடா சன்ஸ் பங்குகள் உட்பட தனது செல்வத்தின் பெரும்பகுதியை தொண்டு நிறுவனங்களுக்கு அர்ப்பணித்தார். இருப்பினும், தனது குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள், ஊழியர்கள் மற்றும்…

ஏப்ரல் 2, 2025

தென் அமெரிக்காவின் விசித்திரமான பறவை கிரேட் போடூ

இரவு நேர அமானுஷ்ய ஒலி மற்றும் விதிவிலக்கான உருமறைப்புக்கு பெயர் பெற்ற போடூ பறவைகள், மத்திய மற்றும் தென் அமெரிக்காவின் காடுகளின் மர்மமான அடையாளமாக உள்ளது, இது…

ஏப்ரல் 2, 2025