பாட்டாளி மக்கள் கட்சி தான் களத்தில் இருக்கிறது: மாநில பொருளாளர் திலகபாமா

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நடைபெறும் மாநாட்டின் அழைப்புகளை பொதுமக்களிடம் கொடுப்பதற்காக கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா கட்சியின் நிர்வாகிகளுடன் பொதுமக்களிடம் அழைப்பிதழ்களை…

மார்ச் 29, 2025

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயில் செயல் அலுவலருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயில் செயல் அலுவலர் 25 வருட பணி நிறைவினை ஒட்டி திருக்கோயில் செயல் அலுவலர் சங்கம் சார்பில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.…

மார்ச் 29, 2025

திருவண்ணாமலையில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 30,664 போ் எழுதினா்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 30,664 மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை எழுதினா். தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு நேற்று தொடங்கி…

மார்ச் 29, 2025

அண்ணாமலையார் கோயிலுக்கு தனது கணவருடன் வந்த பிரபல நடிகை

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்களும் அண்ணாமலையார்…

மார்ச் 29, 2025

போலீஸ் கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல்..!

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே காவலர் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய கோரி உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.…

மார்ச் 28, 2025

காஞ்சிபுரம் மாநகராட்சி 2025 – 26 ஆண்டு நிதிநிலை அறிக்கை : மாநகராட்சி மேயர் வெளியிட்டார்..!

ரூபாய் 86 லட்சம் உபரி வருமானமாக நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது அனைவராலும் வரவேற்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில்…

மார்ச் 28, 2025

வாடிப்பட்டி நீதிமன்றத்திற்கு வந்தவரை கொலை செய்யும் நோக்கத்துடன் வந்த 2 பேர் கைது..!

சோழவந்தான். மதுரை, வாடிப்பட்டி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் தலைமையில் ஏட்டுகள் தனசேகரன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் நேற்று வாடிப்பட்டி நீதிமன்றம் முன்பாக வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.…

மார்ச் 28, 2025

சோழவந்தானில் தவெக சார்பில் மரக்கன்று நடும் விழா..!

சோழவந்தான்: மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் சோழவந்தான் பேரூராட்சியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் மரம் நடுதல் நடைபெற்றது. டிஜே பரத் தலைமையில் சோழவந்தான்…

மார்ச் 28, 2025

கோ ஆப்டெக்சில் ரம்ஜான் சிறப்பு தள்ளுபடி விற்பனை..!

மதுரை: மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.செள.சங்கீதா, மதுரை வெங்கல கடை தெருவில் அமைந்துள்ள கோ-ஆப்டெக்ஸ் அங்கையர் கன்னி பட்டு மாளிகையில் ரமலான் மற்றும் ஆண்டு இறுதி30%…

மார்ச் 28, 2025

அறிவுரை கூறிய போலீசை தாக்கி கொலை..!

உசிலம்பட்டி. மதுரை,உசிலம்பட்டி அருகே மதுகடையில் மது அருந்தும் போது கஞ்சா வழக்கில் கைதானவர்களுக்கு அறிவுரை வழங்கிய காவலரை கல்லால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

மார்ச் 28, 2025