உசிலம்பட்டியில் கிராமிய கலைஞர்களுக்கு நல உதவி..!

உசிலம்பட்டி: மதுரை, உசிலம்பட்டி திமுக நகர் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 600க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.…

மார்ச் 26, 2025

திருவண்ணாமலையில் ஏப்ரல் முதல் நீச்சல் பயிற்சி..!

திருவண்ணாமலையில் ஏப்ரல் முதல் ஜூன் வரை நடைபெறும் நீச்சல் பயிற்சி வகுப்பில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம் என்று திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சியர் தா்ப்பகராஜ், வெளியிட்டுள்ள…

மார்ச் 26, 2025

சேத்துப்பட்டு வட்டத்தில் மனுநீதி நாள் முகாம் : ஆட்சியர் பங்கேற்பு..!

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டம் பெரணமல்லூர் அடுத்த கோழிப்புலியூர் கூட்ரோடு பகுதியில் மனுநீதி நாள் முகாம்  நடைபெற்றது.  மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமை தாங்கினார். செய்யாறு சார்…

மார்ச் 26, 2025

காற்றின் ஈரப்பதம் மூலம் பிளாஸ்டிக் மறுசுழற்சி: விஞ்ஞானிகள் அசத்தல்

உலகளாவிய பிளாஸ்டிக் நெருக்கடியை சமாளிக்க உதவும் ஒரு புரட்சிகரமான வளர்ச்சியில், காற்றில் இருந்து ஈரப்பதத்தைப் பயன்படுத்தி பிளாஸ்டிக் கழிவுகளை உடைக்கும் ஒரு புதிய முறையை விஞ்ஞானிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.…

மார்ச் 26, 2025

புதிய நாஸ்டர்டாமஸ் கிரெய்க் ஹாமில்டன்-பார்க்கர்

இந்தியாவில் தீர்க்கதரிசன முறையான நாடி ஜோதிடத்தைப் பயன்படுத்தி, உலகளாவிய முக்கிய நிகழ்வுகளை முன்னறிவிப்பதில் பிரபலமான ‘புதிய நாஸ்டர்டாமஸ் கிரெய்க் ஹாமில்டன்-பார்க்கர் கணிப்பு உண்மையாகிறது. பண்டைய இந்தியாவின் வேர்களைக்…

மார்ச் 26, 2025

செங்கத்தில் நல்லிணக்க இப்தார் நோன்பு நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரம் மிலத் நகர் மசூதியில் நகர மன்ற தலைவர் சாதிக் பாஷா தலைமையில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்…

மார்ச் 26, 2025

திருவண்ணாமலை உள்பட 5 மாவட்டங்களில் நாளை வருங்கால வைப்பு நிதி முகாம்

திருவண்ணாமலை, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம்,  ஆகிய 5 மாவட்டங்களில் ‘நிதி ஆப்கே நிகட் 2.0’ (வைப்புநிதி உங்கள் அருகில்) முகாம் வியாழக்கிழமை (மாா்ச் 27) நடைபெறும்…

மார்ச் 26, 2025

மின்வாரிய ஊழியர்கள் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்..!

உசிலம்பட்டி: மதுரை, உசிலம்பட்டியில் களப்பணி மேற்கொள்ளும் மின்வாரிய ஊழியர்களின் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டமானது, கோட்டப் செயற்பொறியாளர் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தனியார் மண்டபத்தில்…

மார்ச் 25, 2025

புதுக்கோட்டை தமுஎகச மாவட்டக்குழு சார்பில் கருத்தரங்கம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை தமுஎகச மாவட்டக்குழு சார்பில்இந்தி ஆதிக்க எதிர்ப்பு  மற்றும்  கல்வி உரிமை பாதுகாப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. தமுஎகச மாவட்ட தலைவர் ராசி பன்னீர்செல்வன் தலைமை வகித்தார்.…

மார்ச் 25, 2025

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி..!

காரியாபட்டி : காரியாபட்டி லயன்ஸ் கிளப் மற்றும் கிரீன் பவுண்டேசன் சார்பாக மீனாட்சி மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் விழிப்புணர்வு முகாம் நடை பெற்றது. லயன்ஸ் கிளப் துணைத்தலைவர்…

மார்ச் 25, 2025