ஆன்லைன் வர்த்தகத்திலிருந்து வணிகர்களை காப்பாற்ற சிறப்பு சட்டம்: விக்ரம ராஜா கோரிக்கை

ஆன்லைன் வர்த்தகத்திலிருந்து சாதாரண வணிகர்களை காப்பாற்ற சிறப்பு சட்டம் இயற்றிட வேண்டும் என தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரமா ராஜா கோரிக்கை வைத்துள்ளார். தமிழ்நாடு…

மார்ச் 5, 2025

பிரதமரின் இண்டர்ன்ஷிப் பயிற்சி திட்டம் 11ம் தேதி நாமக்கல்லில் சிறப்பு முகாம்

பிரதமரின் இண்டர்ன்ஷிப் பயிற்சி திட்டத்தில் சேர்க்கை பெற, வருகிற 11ம் தேதி நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து நாமக்கல்…

மார்ச் 5, 2025

உத்திரமேரூரில் புகழ்பெற்ற ஸ்ரீ சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் இரண்டாம் நாள் தொப்போற்சவ விழா

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் அமைந்துள்ளது சுந்தரவரதராஜ பெருமாள் கோயில். இக்கோயில் திராவிட கட்டிடக்கலை பாணியில் அமைந்துள்ளது. இந்த கோயில் முதலில் பல்லவரால் கட்டப்பட்டது, பின்னர் சோழர்கள், பாண்டியர்கள்,…

மார்ச் 5, 2025

நாமக்கல்லில் 7ம் தேதி முன்னாள் ராணுவத்தினருக்கான சிறப்பு குறைதீர் முகாம்

நாமக்கல்லில் 7ம் தேதி முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

மார்ச் 5, 2025

அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் மொத்த காணிக்கை ரூ. 4.18 கோடி

அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி 2வது நாளாக நடந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 2வது நாளாக நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில்…

மார்ச் 5, 2025

வீட்டுக்குள் 2 குழந்தைகள், தாய் உட்பட 3 பேர் சடலமாக மீட்பு: கொலையா ? தற்கொலையா ? போலீசார் தீவிர விசாரணை..!

நாமக்கல் : நாமக்கல் நகரில் வீட்டில் தாய் மற்றும் 2 குழந்தைகள் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டனர். கணவர் மாயமாகி உள்ளதால் இச்சம்பவம் கொலையா, தற்கொலையா என்பது…

மார்ச் 4, 2025

இங்கிலாந்து நாட்டின் துணைத்தூதுவர் காஞ்சிபுரம் பட்டுப்பூங்காவை பார்வை..!

காஞ்சிபுரம் அருகே கீழக்கதிர்ப்பூரில் பட்டுப்பூங்கா செயல்பட்டு வருகிறது.இப்பூங்காவில் 200க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் தினசரி தரமான பட்டுச்சேலைகளை உற்பத்தி செய்து வருகின்றனர். இப்பட்டுப் பூங்காவினை இங்கிலாந்து நாட்டின் துணைத்தூதுவர்…

மார்ச் 4, 2025

தமிழக அரசின் கரும்பு விலை அறிவிப்பிற்கு விவசாயிகள் சங்கம் கடும் அதிருப்தி..!

நாமக்கல் : தமிழக அரசின் கரும்பு விலை அறிவிப்பு இனிக்கவில்லை. கரும்பு விலை நிர்ணயித்திற்கு விவசாயிகள் சங்கம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இது குறித்து நாராயணசாமி நாயுடுவின்…

மார்ச் 4, 2025

நாமக்கல் நுகர்வோர் கோர்ட் நீதிபதி ராமராஜ் லோக் ஆயுக்தா உறுப்பினராக பொறுப்பேற்பு..!

நாமக்கல் : நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி ராமராஜ் மாறுதல் பெற்று, சென்னையில் உள்ள மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் அரசு பணியாளர்கள்…

மார்ச் 4, 2025

அலங்காநல்லூர் அருகே சின்ன இலந்தை குளத்தில் சிறு விளையாட்டு மைதானம் திறப்பு விழா..!

அலங்காநல்லூர் : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம் ,சின்ன இலந்தை குல கிராமத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பாக முதலமைச்சர் சிறு விளையாட்டு…

மார்ச் 4, 2025