மாதம்தோறும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு அகற்றுதல் குறித்து மாவட்ட நிர்வாகம் அறிக்கை வெளியிட கோரிக்கை

மாதம்தோறும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு அகற்றுதல் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து மாவட்ட நிர்வாகம் அறிக்கை வெளியிட வேண்டும், அவதூறு செய்தி பரப்பி தர்ப்பூசணி விவசாயிகளை நஷ்டத்திலிருந்து மீட்க…

ஏப்ரல் 8, 2025

கலசபாக்கம் அருகே புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம்  ஒன்றியத்தில் உள்ள அரிதாரிமங்கலம் ஊராட்சியில் உள்ள கல்பயிர் கிராமத்தில் ரூ 1.38 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்க கலசப்பாக்கம் சட்டமன்ற…

ஏப்ரல் 8, 2025

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் நடைபெற்ற ஐம்பெரும் விழா

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட கிளை சார்பில் பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு…

ஏப்ரல் 8, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை, ஆரணி,செய்யார் ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 1185  மனுக்கள்…

ஏப்ரல் 8, 2025

அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 3. 79 கோடி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், மாசி மாத பௌர்ணமி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் ரூ. 3.79  கோடி செலுத்தியுள்ளனர். பஞ்சபூத…

ஏப்ரல் 8, 2025

ஆயுஸ் குழுமம் சாா்பில் சித்த மருத்துவா்களுக்கு பயிற்சி முகாம்

தமிழ்நாடு மாநில ஆயுஸ் குழுமம் சாா்பில் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 3 மாவட்டங்களைச் சோ்ந்த சித்த மருத்துவா்களுக்கான பயிற்சி முகாம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட…

ஏப்ரல் 8, 2025

மேட்டுப்பாளையத்தில் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பா? அறிக்கை சமர்ப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தில் ஓடக்காட்டு ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து 4 வாரங்களுக்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என…

ஏப்ரல் 7, 2025

ஏழை எளிய மக்களுக்குமளிகை பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கு புத்தாடை கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா

உத்திரமேரூர் அருகே ஏழை எளிய மக்களுக்குமளிகை பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கு புத்தாடை கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள…

ஏப்ரல் 7, 2025

செரப்பணஞ்சேரி கிராமத்தில் வேறு கிராமத்தில் வசிப்பவர்களை மறுகுடியமர்வு செய்ய ஆட்சேபம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் வேறு கிராமத்தில் சாலை ஓரம்…

ஏப்ரல் 7, 2025

சமய வழிபாட்டுக்கு உதவக் கூறி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்த தெலுங்கு மொழி சிறுபான்மை கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பங்கள்

27 வருடங்களாக கேட்கும் சமய வழிபாட்டுக்கு உதவக் கூறி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்த தெலுங்கு மொழி சிறுபான்மை கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பங்கள்..…

ஏப்ரல் 7, 2025