நாமக்கல் மாவட்டத்தில் 2.80 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு

நாமக்கல் மாவட்டத்தில் வரும் 29ம் தேதி முதல் நடைபெற உள்ள கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமில், மொத்தம் 2.80 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட இலக்கு…

டிசம்பர் 25, 2025

அரசு விதிமுறைகளைப் பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த கலெக்டர் உத்தரவு

நாமக்கல் மாவட்டத்தில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விருப்பமுள்ளவர்கள், அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி போட்டி நடத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் ஜல்லிக்கட்டு…

டிசம்பர் 25, 2025

மதுரை விமான நிலைய ஓடுதள பாதை அருகே பறவைகளை தடுக்க நவீன கருவி -மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மதுரை விமான நிலையத்திற்கு நாள்தோறும் 15-க்கும் மேற்பட்ட உள்நாட்டு வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்கின்றன. இதில் , மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் நாள் ஒன்றுக்கு வந்து செல்கின்றனர். மதுரை…

டிசம்பர் 25, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரியார் நினைவு தின நிகழ்ச்சிகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தந்தை பெரியாரின் 52 நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் பெரியாரின் சிலை மற்றும் அவரது உருவப்படத்திற்கு பல்வேறு தரப்பினர் மரியாதை செலுத்தினர்.…

டிசம்பர் 25, 2025

நூறு நாள் வேலைத் திட்டத்தில் மாற்றம்: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கண்டன ஆா்ப்பாட்டம்

தேசியசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்ததைக் கண்டித்தும், மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும், திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்…

டிசம்பர் 25, 2025

சவுதி பாலைவனத்தில் பனிப்பொழிவு: இது இந்தியாவுக்கான எச்சரிக்கை மணி!

சவுதி அரேபியாவின் தபூக் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் வெப்பநிலை திடீரெனக் குறைந்து, மணல் பரப்பு வெண்பனியாக மாறியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஆனால், இந்த…

டிசம்பர் 24, 2025

கிறிஸ்துமஸ் டிசம்பர் 25-க்கு மாற்றப்பட்டதா? ஜாவேத் அக்தரின் வாதமும் வரலாற்று உண்மைகளும்

சமீபத்தில் புதுடில்லியில் நடைபெற்ற “கடவுள் இருக்கிறாரா?” என்ற விவாதத்தில் பேசிய கவிஞர் ஜாவேத் அக்தர், இயேசு கிறிஸ்துவின் பிறப்பு உண்மையில் வசந்த காலத்தில் குறிக்கப்பட்டதாகவும், ஆனால் ரோமானியப்…

டிசம்பர் 24, 2025

ஆக்ஸ்போர்டு யூனியன் விவாதத்தில் அதிரடி: பாகிஸ்தானை கதறவிட்ட இந்திய மாணவர்!

ஆக்ஸ்போர்டு யூனியனில் “பாகிஸ்தான் மீதான இந்தியாவின் கொள்கை, பாதுகாப்பிற்கானது அல்ல; அது ஒரு மக்கள் விருப்ப அரசியல் உத்தி” என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தை…

டிசம்பர் 24, 2025

ஜவ்வாதுமலை கிராமங்களில் ரூ.123 கோடியில் சாலை விரிவாக்கப் பணிகளை தொடங்கிவைத்த அமைச்சா் எ.வ. வேலு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த ஜவ்வாதுமலை அடிவாரமான பரமனந்தல் முதல் மேல்பட்டு, புளியூா் ஜமுனாமரத்தூா் வழியாக அத்திப்பட்டு வரை 38 கி.மீ. தொலைவுக்கு ரூ.123 கோடி செலவில்…

டிசம்பர் 24, 2025

கக்கன் நினைவு நாளில்..,

மதுரை மாவட்டம் தும்பைப்பட்டியில் பிறந்தவர் அப்பழுக்கற்ற அரசியல்வாதி, காந்தியவாதி, காங்கிரஸ்காரர் கக்கன். காமராஜ், பக்தவச்சலம் அமைச்சரவையில் 10 ஆண்டுகள் பணியாற்றியவர். ஐந்தாண்டுகள் லோக்சபா உறுப்பினராகவும் இருந்தார். என்றாலும்…

டிசம்பர் 23, 2025