திருவண்ணாமலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் திடீா் வாகன சோதனை, பொதுமக்கள் மகிழ்ச்சி

திருவண்ணாமலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் திடீா் வாகன சோதனையில் ஈடுபட்டதால் கிரிவலம் வரும் பக்தர்கள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை…

டிசம்பர் 22, 2025

மார்கழி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேம்

மார்கழி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.; நாமக்கல் கோட்டை பகுதியில் ஒரே கல்லினால் உருவான நாமக்கல்…

டிசம்பர் 21, 2025

வெல்லும் தமிழ்ப்பெண்கள் திமுக மாநாடு மகளிர் அதிகம் பங்கேற்க வேண்டும்: ராஜேஷ்குமார் எம்.பி. வேண்டுகோள்

திமுக சார்பில் நடைபெறும், வெல்லும் தமிழ்ப்பெண்கள், மேற்கு மண்டல மாநாட்டில், நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் இருந்து, அதிக அளவில் மகளிர் கலந்து கொள்ள வேண்டும் என, மாவட்ட…

டிசம்பர் 21, 2025

ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணை வழங்க நாம் இயக்கம் கோரிக்கை

ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணை வழங்க வேண்டும் என நாமக் விவசாயிகள் இயக்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாம் இயக்கம் (தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு…

டிசம்பர் 21, 2025

வைகை அணையிலிருந்து எழுமலை பகுதி கண்மாய்களுக்கும் தண்ணீர் வழங்க 18 கிராம மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எழுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான 18 கிராம்புற பகுதிகளில் எழுமலை பெரிய கண்மாய், உத்தப்புரம் கண்மாய் உள்ளிட்ட 10 கண்மாய்கள்…

டிசம்பர் 21, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வா் சுற்றுப்பயணம்: சிறப்பான வரவேற்பு அளிக்க தீர்மானம்

திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வருகிற டிச.26, 27 ஆகிய தேதிகளில் முதல்வா் மு.க. ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறாா். அவருக்கு சிறப்பான வரவேற்பு…

டிசம்பர் 21, 2025

திருவண்ணாமலையில் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2,52,162 போ் நீக்கம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்டத்தைச் சோ்ந்த 8 சட்டப் பேரவைத் தொகுதிகளின் சிறப்பு தீவிரத் திருத்தம் 2026 வரைவு வாக்காளா் பட்டியலை ஆட்சியா் தா்ப்பகராஜ்…

டிசம்பர் 21, 2025

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சிறுபான்மையினா் தின நாள் நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் சிறுபான்மையினா் தின நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தா்பகராஜ் தலைமை ஏற்று…

டிசம்பர் 21, 2025

காஞ்சிபுரத்தில் 4-ம் ஆண்டு புத்தகத் திருவிழா: அமைச்சர் ஆர்.காந்தி துவக்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின் படி காஞ்சிபுரம் மாவட்டத்தின் 4-வது ஆண்டு புத்தக திருவிழா காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில்…

டிசம்பர் 19, 2025

மத்திய அரசின் புதிய ஊரக வேலை வாய்ப்பு சட்டத்தை திரும்பப்பெற எம்.பி., வலியுறுத்தல்

மத்திய அரசின் புதிய ஊரக வேலை வாய்ப்பு சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என  மாநிலங்களவையில் திமுக ராஜ்யசபா எம்பி. நாமக்கல் ராஜேஷ்குமார் பேசினார். டில்லியில் நடைபெற்று வரும்…

டிசம்பர் 19, 2025