முசரவாக்கத்தில் மயிலார் திருவிழா: துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

காஞ்சிபுரம் அடுத்த முசரவாக்கம் கிராமத்தில் அடைஞ்சியம்மன், கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் மயிலார் திருவிழா விமரிசையாக நடைபெறும். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான…

ஜனவரி 22, 2025

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியின் 75-வது வைர விழாவை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியின் 75-வது வைர விழா ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக்களும் பயன்பெறும் வகையில் இலவச ரத்த தான…

ஜனவரி 22, 2025

காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குடியரசு தினத்திற்கான அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள 76வது குடியரசு தினத்திற்கான அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கத்தில் நடைபெற்றது. குடியரசு தினத்தையொட்டி தமிழ்நாட்டின்…

ஜனவரி 22, 2025

துணை முதல்வர் உதயநிதியின் காரின் பின்னால் சென்ற கார் மோதிய விபத்தில் சிகிச்சையில் இருந்தவர் இறப்பு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை 16ந்தேதி தொடங்கி வைத்துவிட்டு மதுரை விமான நிலையத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காரில்சென்று கொண்டு இருந்தார்.…

ஜனவரி 22, 2025

பிரசவத்திற்கு வரும் கர்ப்பிணி பெண்களின் உறவினர்களுக்கு இவ்வளவு வசதியா !!

காஞ்சிபுரம் பழைய இரயில்வே சாலையில் இயங்கி வரும் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள தாய் மற்றும் குழந்தை நல சிறப்பு பராமரிப்பு மையத்தில்…

ஜனவரி 22, 2025

கல்வி என்பது நம் வாழ்வை உயா்த்தக்கூடிய ஏணிப்படி: ஆட்சியா் பாஸ்கர பாண்டியன்

கல்வி என்பது நம் வாழ்வை உயா்த்தக்கூடிய ஏணிப்படி. கல்வியால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன்…

ஜனவரி 22, 2025

தேவரியம்பாக்கம் கிராமத்தில் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரிய புத்தர் சிலை

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டத்தில் உள்ளது தேவரியம்பாக்கம் கிராமம். இங்குள்ள பெருமாள் கோவிலில் புத்தர் சிலை உள்ளதாக அறிந்த வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர்…

ஜனவரி 22, 2025

அகில இந்திய வங்கி தேர்வில் முதலிடம்: ராசிபுரம் மாணவருக்கு ஆட்சியர் பாராட்டு

அகில இந்திய வங்கி தேர்வில், தேசிய அளவில் முதலிடம் பெற்ற ராசிபுரம் மாணவருக்கு, நாமக்கல் ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், போடிநாயக்கன்பட்டி…

ஜனவரி 22, 2025

நிலவிற்கு மனிதன் செல்லும் போது அங்கே இந்தியர்கள் அதிகம் செல்வார்கள்: மயில் சாமி அண்ணாத்துரை.

மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 497 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது . இதில் , முன்னாள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத் தலைவர்…

ஜனவரி 22, 2025

நாமக்கல் ஒன்றியத்தில் 81 பள்ளி செல்லா குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை

நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் 81 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா…

ஜனவரி 22, 2025