வாடிப்பட்டி, திருவாலவாயநல்லூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், திருவாலவாயநல்லூர் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் 2023 .24 நிதியாண்டிற்கும் மற்றும் பிரதம…

ஜனவரி 5, 2025

தேனி அன்னை மெஸ்சில் சாப்பிட்டு இருக்கிறீர்களா? அம்மா போல அக்கறை..!

தேனி அன்னை மெஸ்சில் சாப்பிட்டு இருக்கிறீர்களா? இதன் பெருமையினை பற்றி பார்க்கலாம் வாங்க… மதுரை பல்நோக்கு சேவா சங்கம் சார்பில், தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டு கருத்தரங்கு…

ஜனவரி 5, 2025

தமிழிசைக்கு டெல்லியில் என்ன வேலை? பரபரக்கும் பாஜக..!

பா.ஜ.க-வில் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேசிய உறுப்பினர் சேர்க்கை நடைபெறும். பிறகு உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள். நடப்பாண்டுக்கான உறுப்பினர் சேர்க்கையைக் கடந்த 2.9.2024…

ஜனவரி 5, 2025

தேனியின் ஸ்பெஷல் என்ன தெரியுமா..? வாங்க குடிக்கலாம்..!

மதுரைக்கு ஜிகர்தண்டா, மணப்பாறைக்கு முறுக்கு, திருநெல்வேலிக்கு அல்வா, பழனிக்கு பஞ்சாமிர்தம், திருச்செந்துாருக்கு ஐயங்கார் கடை வெண்பொங்கல், துாத்துக்குடிக்கு மக்ரூன், திருப்பதிக்கு லட்டு, திண்டுக்கல்லுக்கு பிரியாணி என ஒவ்வொரு…

ஜனவரி 5, 2025

திருத்தணியில் மெடிக்கல் ஷாப் உரிமையாளர் வீட்டில் திருடிய 2 திருடர்கள் கைது..!

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில் சப்தகிரி நகரில் வசித்து வரும் மெடிக்கல் ஷாப் உரிமையாளர் சுந்தரமூர்த்தி தனது குடும்பத்துடன் டிசம்பர் 29.ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு சென்றிருந்தார்…

ஜனவரி 5, 2025

திமுக அரசுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைய பாஜ மாநில து.தலைவர் வேண்டுகோள்..!

நாமக்கல்: திமுக அரசிற்கு எதிராக, தமிழகத்தில் அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒருங்கிணைந்து போராட்டத்தில் ஈடுபடவேண்டும் என பாஜ மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் கூறினார். நாமக்கல் கிழக்கு மாவட்ட…

ஜனவரி 5, 2025

காஞ்சியில் அண்ணா பிறந்தநாளையொட்டி மாரத்தான் ஓட்டம்..!

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை ஒட்டி தமிழகம் முழுவதும் மிதிவண்டி போட்டி நெடுந்தூர ஓட்டப்போட்டி என பல்வேறு வகைகளில் ஆண் பெண் என இரு பாலருக்கும் போட்டிகள் நடைபெற்று…

ஜனவரி 5, 2025

வாகனம் நிறுத்தியதில் ஏற்பட்ட பிரச்சனையில் காவலரை தாக்கிய வழக்கறிஞர் பிணையில் விடுதலை… காஞ்சிபுரத்தில் பரபரப்பு..

காஞ்சிபுரம் மாநகரம் சிவகாஞ்சி காவல் நிலையத்துக்கு உட்பட்ட கங்கை கொண்டான் மண்டபம் பகுதியில் அருகே நேற்று இரவு 10:45 மணிக்கு சிவகாஞ்சி காவல் நிலையத்தில் முதல் நிலை…

ஜனவரி 4, 2025

பைனான்ஸ் கம்பெனி நடத்தி மோசடி செய்த நிதி நிறுவன அதிபர் கைது: மேலும் 5 பேருக்கு வலை வீச்சு

நாமக்கல் நகரில் பைனான்ஸ் கம்பெனி நடத்தி ரூ. 300 கோடி மோசடி செய்தவரை கைது செய்தனர். இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட மேலும் 5 பேரை காவல்துறையினர் தேடி…

ஜனவரி 4, 2025

தமிழக அரசின் மீதான பொய்ப்பிரச்சாரத்தை முறியடிக்க இளைஞர்கள் முன்வரவேண்டும்: ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு

தமிழக அரசின் மீதான பொய்ப்பிரச்சாரத்தை முறியடிக்க, இளைஞர்கள் முன்வரவேண்டும் என கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி. பேசினார். நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி…

ஜனவரி 4, 2025