தூய்மை பணி செய்வதற்காக உறுதி மொழி ஏற்றுக்கொண்ட மாணவ மாணவிகள்

திருச்சிசுந்தரராஜ் நகர் ஹைவேஸ் காலனியை சேர்ந்த 25 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் ஞாயிற்றுக்கிழமை காலை சுந்தரராஜ் நகர் மாநகராட்சி பூங்காவில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.…

ஜனவரி 19, 2025

இளைஞர் மீது சிறுநீர் கழித்து துன்புறுத்தல்?

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பட்டியலின இளைஞர் மீது சிறுநீர் கழித்தும், அடித்து துன்புறுத்தியும் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . வழக்கு…

ஜனவரி 19, 2025

அண்ணாமலையார் கோயிலில் இசையமைப்பாளர் அனிருத் சுவாமி தரிசனம்..!

திருவண்ணாமலை மகான் ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமத்தில் இசை அமைப்பாளர் அனிருத் சுவாமி தரிசனம் செய்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கும், கிரிவலப் பாதையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சேஷாத்திரி…

ஜனவரி 19, 2025

நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவராக சரவணன் பொறுப்பேற்பு..!

நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜ தலைவராக சரவணன் பொறுப்பேற்றார். இந்தியா முழுவதும் பாஜ கட்சியின் அமைப்பு தேர்தல் கடந்த செப். மாதம் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பாரத…

ஜனவரி 19, 2025

பொங்கல் தொடர் விடுமுறை முடிந்து ஊர் திரும்பியதால் நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் கடும் பயணிகள் நெரிசல்..!

நாமக்கல் : பொங்கல் லீவ் முடிவடைந்து ஏராளமானவர்கள் ஊருக்கு திரும்பியதால், இன்று நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தமிழகம் முழுவதும் கடந்த…

ஜனவரி 19, 2025

100 ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ சந்திர சௌடேஸ்வரி தேவி கோயில் கும்பாபிஷேக விழா..!

பெரியபாளையம் அருகே ஆரணியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சந்திர சௌடேஸ்வரி தேவி ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கொட்டும் மழையையும்…

ஜனவரி 19, 2025

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு மிக மோசம்: ஜனதா தளம் கட்சி மாநில தலைவர் ராஜகோபால் பேட்டி

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று ஜனாதளம் கட்சியின் மாநில தலைவர் ராஜகோபால் கூறினார். ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவர் வழக்கறிஞர்…

ஜனவரி 19, 2025

நாமக்கல் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் பொறுப்பேற்பு..!

நாமக்கல் : நாமக்கல் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை நிர்வாக அறங்காவலராக ஓய்வுபெற்ற டிஇஓ உதயகுமார் பொறுப்பேற்றார். நாமக்கல் கோட்டையில், ஆஞ்சநேயர் கோயில் அருகில் உள்ள அறிவுத் திருக்கோயிலில்,…

ஜனவரி 19, 2025

வளையப்பட்டி பகுதியில் 21ம் தேதி மின் நிறுத்த அறிவிப்பு..!

நாமக்கல் : வளையப்பட்டி பகுதியில் 21ம் தேதி, செவ்வாய்க்கிழமை மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…

ஜனவரி 19, 2025

மதுரை மாநகராட்சியில் பொது மக்கள் குறைதீர் முகாம்..!

மதுரை: மதுரை மாநகராட்சி மண்டலம் 4-ல் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம், மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற உள்ளது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள்…

ஜனவரி 19, 2025