மதுரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு..!

மதுரை. மதுரையில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம், மதுரை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நடைபெற்றது. சாலையில் கடைபிடிக்க வேண்டிய சாலை…

ஜனவரி 11, 2025

வாடிப்பட்டி நீதிமன்றத்தில் பொங்கல் விழா..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வாடிப்பட்டி சார்பாக தைப்பொங்கல் விழா நீதிமன்ற வளாகத்தில் நடந்தது.…

ஜனவரி 11, 2025

மதுரை வருமான வரித்துறை பொங்கல் நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு..!

மதுரை: மதுரை பீ.பீ.குளம் பகுதியில் உள்ள வருமான வரித்துறை ரெக்ரேஷன் கிளப் சார்பில் வருமானவரித்துறை அலுவலகத்தில் நடந்த பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் வடிவேலு…

ஜனவரி 11, 2025

வாடிப்பட்டி ஒன்றியத்தில் கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் பயிற்சி முகாம்..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம்,வாடிப்பட்டி ஒன்றிய, அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் ஊழியர் பயிற்சி முகாம் குட்லாடம்பட்டியில் நடந்தது. இந்த பயிற்சி முகாமிற்கு, மாநில குழு உறுப்பினர்…

ஜனவரி 11, 2025

சோழவந்தான், வைகை ஆற்றில் காதுகளை அறுத்து மூதாட்டி படுகொலை..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் காலனி, வைகை ஆற்றில் காதுகளை அறுத்து மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது…

ஜனவரி 11, 2025

டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2 ஏ தேர்வுக்கான இலவச பயிற்சி..!

டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2 ஏ தேர்வு எழுதுபவர்கள் இலவச பயிற்சிக்கு விண்ணப்பிப்பது எப்படி என பார்க்கலாம்? டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ முதன்மைத் தேர்வுக்கான இலவச…

ஜனவரி 11, 2025

குறைபாடுள்ள காருக்கு பதில், புதிய காரை வழங்கி ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: நுகர்வேர் கோர்ட் உத்தரவு

குறைபாடுள்ள காரை விற்பனை செய்த நிறுவனம், அதற்கு பதில் புதிய காரை வழங்குவதுடன், வாடிக்கையாளருக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் கோர்ட்…

ஜனவரி 11, 2025

திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு என்பதெல்லாம் வெறும் பேப்பரில் மட்டுமே : தமிழிசை சௌந்தரராஜன் ..!

திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு சட்டம் என்பது வெறும் வெற்று பேப்பரில் மட்டுமே உள்ளது எனவும், தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசுடன் அரசியல் காரணங்களுக்காக முரண்பாடு…

ஜனவரி 11, 2025

ஏகாம்பரநாதர் திருக்கோயில் வளாகத்தில் மீண்டும் வாகன நிறுத்துமிடம்: சாலையோர வியாபாரிகள் மனு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் வளாகத்தில் மீண்டும் வாகன நிறுத்துமிடமாக மாற்ற அனுமதிக்க வேண்டும் எனக் கூறி அப்பகுதி சாலையோர வியாபாரிகள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்..…

ஜனவரி 11, 2025

மார்கழி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் தெரியுமா?

கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை கிரிவலம் தான் ஏராளமானோர் மேற்கொள்வது. இதனை திருவண்ணாமலை கிரிவலம் என்றும், அருணாச்சல கிரிவலம் என்றும் சொல்வார்கள். அக்னித் தலமாக…

ஜனவரி 11, 2025