கீழடி அருங்காட்சியக பணிகள்: அமைச்சர் நேரில் ஆய்வு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள கீழடி அகழாய்வு அருங்காட்சியகப் பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார். கீழடி அருங்காட்சியகத்தில் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக தொழில்துறை அமைச்சர் தங்கம்…
Tamilnadu
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள கீழடி அகழாய்வு அருங்காட்சியகப் பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார். கீழடி அருங்காட்சியகத்தில் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக தொழில்துறை அமைச்சர் தங்கம்…
விடுதலைக்கு போராடிய புதுக்கோட்டையின் தந்தை புரட்சியாளர் வழக்குரைஞர் வல்லத்தரசு அவர்களுக்கு நன்றி பாராட்டும் விழா மற்றும் புதுக்கோட்டை சமஸ்தான விடுதலையின் 75 -ஆம் ஆண்டு விழா கம்யூனிஸ்ட்…
ஜல்லிக்கட்டு போட்டிகளைப் போலவே ஆட்டுக்கிடாய் முட்டும் போட்டியும் தென் மாவட்டங்களில் பிரபலமாக நடத்தப்படும் போட்டியாகும். இந்தப்போட்டிகளுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,கடந்த…
புதுக்கோட்டை அரசு உயர் துவக்க பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு கைவினைப் பொருட்கள் கண்காட்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.…
புதுக்கோட்டை அரசு முன் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், வாசகர் பேரவை இணைந்து நடத்திய தேசிய அறிவியல் நாள் விழா(2023) செவ்வாய்க்கிழமை (28.2.2023) நடைபெற்றது. விழாவிற்கு…
தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவ கேந்திரா, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவை இணைந்து நடத்திய கருத்தரங்கம் பிள்ளைதண்ணீர்ப்பந்தல் நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில்…
நுகர் பொருள் வாணிப கழகம் தனியார் மயமாக்கலை கைவிடுவது உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 9 -ல் ஆயிரம் இடங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை வெற்றி…
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் நடைபெற்ற குடிநீர்த்தொட்டியில் மனிதக்கழிவை கலந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய வவியுறுத்தி சிபிஎம்எல் மக்கள் விடுதலை தஞ்சை மாவட்டக் குழு…
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாற்றுத்திறனாளிகள்…
புதுக்கோட்டை திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மாசித்திருவிழா மற்றும் பூச்செரிதல் விழாவை முன்னிட்டு திருவப்பூர் அறக்கட்டளை, ஊர் பொதுமக்கள், கவிநாடு கிராமத்தாரர்கள் மற்றும் கவிநாடு ஆயகட்டுதாரர்கள் இணைந்து…