விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொள்ளாத அதிகாரிகளுக்கு நோட்டீஸ்..! கலெக்டர் அதிரடி..!

விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளாத மாவட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் வழங்க ஆட்சியர் கலைச்செல்வி கூட்டத்திலேயே உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் ஒவ்வொரு…

டிசம்பர் 20, 2024

மாம்பாக்கம் சிப்காட் வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி..! அமைச்சர் பங்கேற்பு..!

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் ஒன்றியம், மாம்பாக்கம் சிப்காட் வளாகத்தில் இன்று மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொழில்துறை அமைச்சர் டாக்டர். டி.ஆர்.பி.ராஜா மரக்கன்றுகள் நட்டு, துவக்கி வைத்தார். மரக்கன்றுகள்…

டிசம்பர் 20, 2024

ஆமைகளின் இனப்பெருக்க காலம் தொடக்கம்; முட்டை சேகரிப்பு தீவிரம்

நவம்பர் மாதம் ஏப்ரல் மாதம் ஆமைகள் முட்டையிடும் காலம் ஆகும். ஆமை முட்டைகள் 45 முதல் 60 நாட்களில் குஞ்சு பொரித்து விடும். தற்போது கடற்கரை பகுதிகளில்…

டிசம்பர் 20, 2024

காஞ்சிபுரம் அருகே கல்லைக்கட்டி இளைஞர் கொலை..! போலீசார் தீவிர விசாரணை..!

காஞ்சிபுரம் அருகே வெட்டுக் காயங்களுடன், உடலில் சிமெண்ட் கல் கட்டி குளத்தில் வீசிய நிலையில் இளைஞர் உடல் அழுகிய சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பாலு செட்டி சத்திர காவல்துறையினர்…

டிசம்பர் 20, 2024

மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை..!

காரியாபட்டி : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அதிமுக ஒன்றியச் செயலாளர் தோப்பூர் முருகன் மற்றும் விவசாய அணி நிர்வாகிகள் வேளாண்மைத் துறை அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு…

டிசம்பர் 20, 2024

பாவம், வயிற்றெரிச்சலில் பழனிசாமி புலம்புகிறார்..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிண்டல்..!

ஈரோட்டில் 50,088 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் கலந்துகொண்டார். ஈரோட்டில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் நடைபெறும்…

டிசம்பர் 20, 2024

கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்..!

மதுரை: பள்ளி நிறுவனர் சார்லஸ் அவர்களின் தலைமையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. பள்ளித்தாளாளர் நித்தியா முன்னிலை வைத்து விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். சிறப்பு அழைப்பாளராக விஜயன்,…

டிசம்பர் 20, 2024

மகளிர் சட்ட விழிப்புணர்வு முகாம்..!

வாடிப்பட்டி : தேசிய மகளிர் ஆணையம் மற்றும் மதுரை மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு ஆணைப்படி வாடிப்பட்டி வட்ட சட்ட பணிக்குழு சார்பாக மகளிருக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்…

டிசம்பர் 20, 2024

வாடிப்பட்டி 6வது வார்டில் குடிநீர் தொட்டி திறப்பு..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 6வது வார்டு புலி வீடு அருகில் சின்டெக்ஸ் தொட்டியுடன் கூடிய ஆழ்துளை குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. இந்த குடிநீர் குழாயினை…

டிசம்பர் 20, 2024

78 பேரன் பேத்திகள் எடுத்த மூதாட்டியின் ஆசைப்படி ஆடல் பாடலுடன் உடல் அடக்கம்..!

உசிலம்பட்டி : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, சின்னப்பாலார்பட்டியைச் சேர்ந்தவர் பூசாரி பரமத்தேவர் மனைவி நாகம்மாள். இவரது கணவர் 15 ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்த நிலையில், நேற்று…

டிசம்பர் 20, 2024