ஒரே வாரத்தில் இரண்டு மாதாந்திர பராமரிப்பு பணி : மின்தடையால் பொதுமக்கள், வணிகர்கள் பாதிப்பு..!

சோழவந்தான் : சோழவந்தானில் மாதாந்திர பராமரிப்பு என்று கூறி கடந்த 17ம் தேதி செவ்வாய்க்கிழமை சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் மின்வாரியம் சார்பில் மின்தடை செய்யப்பட்டது.…

டிசம்பர் 20, 2024

அலங்காநல்லூரில் அமித்ஷா உருவப்படத்தை எரித்து ஆதிதமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கேட்டுகடையில், அம்பேத்கரை அவதூறாக பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து ஆதிதமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட…

டிசம்பர் 20, 2024

காஞ்சிபுரத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்..!

அரசு போக்குவரத்து பணிமனைகளில் ஐடிஐ படித்தவர்களுக்கு 154 வேலை வாய்ப்பு உள்ளது என காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் அலுவலர்…

டிசம்பர் 20, 2024

அனுமதியின்றி உருவபொம்மை எரிப்பு,சாலை மறியல் : விசிக மீது வழக்கு பதிவு..!

மத்திய உள்துறை அமைச்சர் உருவ பொம்மை எரித்தல் மற்றும் அனுமதி இன்றி சாலை மறியல் செய்த 97 விசிக நபர்கள் மீது விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில்…

டிசம்பர் 20, 2024

மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து நாமக்கல்லில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்..!

நாமக்கல் : பார்லிமெண்டில் அம்பேத்கார் குறித்து விமர்சனம் செய்த, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்து, நாமக்கல்லில் காங்கிரஸ் மற்றும் அஹிம்சா சோசலிஸ்ட் கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம்…

டிசம்பர் 20, 2024

புத்தகம் அறிவோம்: வரலாற்றாய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய “திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908”

ஏறக்குறைய 800 ஆண்டுகாலம் ஆப்கானியரோடு யுத்தம், 200 ஆண்டுகாலம் ஆங்கிலேயரோடு போராட்டம், அடித்து கேட்டு பின்னர் அமைதியாய் கேட்டு, போராடி, அடி வாங்கி பெற்ற சுதந்திரம், சும்மா…

டிசம்பர் 20, 2024

திருவண்ணாமலை திண்டிவனம் ரயில்வே திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் : அண்ணாதுரை எம்பி வலியுறுத்தல்..!

ரயில்வே துறையில் காலி பணியிடங்களுக்கு அந்தந்த மாநில இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்,திருவண்ணாமலை திண்டிவனம் ரயில்வே திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், என திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர்…

டிசம்பர் 20, 2024

நில அளவை அலுவலா்கள் ஆர்ப்பாட்டம்..!

பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பின் திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகிகள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே…

டிசம்பர் 20, 2024

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.8 கோடி கடன்: ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் தகவல்

பாரத ஸ்டேட் வங்கி இந்த நிதியாண்டில் மட்டும் இதுவரை 70 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.8 கோடி வரை கடன் வழங்கியிருப்பதாக காஞ்சிபுரம் கிளையின் முதன்மை…

டிசம்பர் 20, 2024

செய்யாறு வெம்பாக்கம் வட்டத்தில் ஆட்சியா் ஆய்வு..!

உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், செய்யாறு  வெம்பாக்கம் வட்டத்தில்  மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் ஆய்வு மேற்கொண்டாா். அரசின் அனைத்து நல திட்டங்களும் சேவைகளும்…

டிசம்பர் 20, 2024