ஓமன் நாட்டில் வீட்டு வேலைக்கு சென்ற பெண் வெளியுறவுத் துறை மூலம் பத்திரமாக மீட்பு…
ஓமன் நாட்டில் வீட்டு வேலைக்குச் சென்ற பெண் சுதா ஜாஸ்மின் (36) கொடுமைக்கு உள்ளானதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வெளியுறவுத் துறை மூலம் மீட்கப்பட்டு திங்கள்கிழமை இரவு…
Tamilnadu
ஓமன் நாட்டில் வீட்டு வேலைக்குச் சென்ற பெண் சுதா ஜாஸ்மின் (36) கொடுமைக்கு உள்ளானதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வெளியுறவுத் துறை மூலம் மீட்கப்பட்டு திங்கள்கிழமை இரவு…
இந்திய கடலோர காவல் படையின் 46-வது ஆண்டு தினத்தை ஒட்டி சென்னை மெரினா கடற்கரை அருகே ஒளி வெள்ளத்தில் ரோந்து கப்பல்கள் செவ்வாய்க்கிழமை அணிவகுத்து சென்றன. கடந்த…
தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நெல்லை மாவட்ட ஆட்சியராக…
புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற வழுக்கு மரம் ஏறும் போட்டியில் 47 அடி உயரமுள்ள வழுக்குமரத்தை 7 பேர் ஏறி சாதனை படைத்தனர். பொங்கல்…
ஜன.29, ” இந்திய பத்திரிகை தினம்“. “இந்திய இதழியழின் தந்தை” என்றழைக்கப்படும் ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி 1780 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் நாள் “பெங்கால்…
புதுக்கோட்டை மாவட்டத்தில் 20 ஈர நிலங்களில் பறவைகள் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட வன அலுவலர் செ.பிரபா தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பறவைகள் கணக்கெடுப்பு பணி…
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், திட்டங்கள் முன்னேற்றம் குறித்த செயலாக்க ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர் .எம்.எம்.அப்துல்லா அவர்கள், பொள்ளாச்சி…
மணலி அரசு உயர்நிலை பள்ளியில் ரூ.2. 52 செலவில் புதிய கட்டடங்களுக்கான பணிகளுக்கு டாக்டர் கலாநிதி வீராசாமி எம் பி அடிக்கல் நாட்டினார் சென்னை மணலில் உள்ள அரசு…
சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையே ஈரடுக்கு உயர்மட்ட மேம்பால திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளி அடுத்த மாதம் இறுதி செய்யப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கும் என சென்னை துறைமுக தலைவர் சுனில்…
குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தேசியக் கொடியினை ஏற்றிவைத்து, சுதந்திரப் போராட்ட தியாகிகளை கௌரவித்து, 672 பயனாளிகளுக்கு ரூபாய் 50…