செய்யாறு கூட்டுறவுச் சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவை தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கூட்டுறவுச் சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவை தொடக்க விழா  நடைபெற்றது. செய்யாறு-வந்தவாசி சாலையில் தென் தண்டலம் கிராமத்தில் அமைந்துள்ள கூட்டுறவுச் சா்க்கரை ஆலையில்…

டிசம்பர் 30, 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மார்கழி…

டிசம்பர் 30, 2024

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு நாள் இன்று

நுனி வீட்டுக்கு, நடு மாட்டுக்கு, அடி மண்ணுக்கு – தனது எந்த ஒரு கூட்டத்திலும் இந்த வசனத்தைப் பேசத்தவறாத இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு நாள் இன்று..,…

டிசம்பர் 30, 2024

ஆலமரத்துக்கு ஆறாம் ஆண்டு பிறந்தநாள் : கேக் வெட்டி கொண்டாடிய தன்னார்வலர்கள்..!

உத்திரமேரூர் அருகே ஆலமரத்திற்கு ஆறாம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்த டீக்கடை பெஞ்ச் பாய்ஸ் நண்பர்கள் நற்பணி மன்ற தன்னார்வலர்கள்.…

டிசம்பர் 30, 2024

வழக்கமான நடைமுறையின்படியே பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வலியுறுத்தல்

புதுக்கோட்டையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநிலச் செயற்குழுக் கூட்டம்  நடைபெற்றது.  செயற்குழுக் கூட்டத்துக்கு பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கே. கங்கா தலைமை வகித்தார். மாநிலக் குழு…

டிசம்பர் 30, 2024

புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பில் 800 காவலர்கள் : எஸ்.பி சண்முகம் தகவல்..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொண்டாடப்பட உள்ள புத்தாண்டு கொண்டாட்டத்தை பாதுகாப்புடன் கொண்டாட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் கேட்டுக் கொண்டு அதற்கான வழிமுறைகளை அறிவித்துள்ளார்.. காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை…

டிசம்பர் 30, 2024

கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரியில் போதைப் பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம்..!

நாமக்கல் : தோளூர்ப்பட்டி கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரியில், போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. நாமக்கல் – திருச்சி மாவட்ட எல்லையில், தோளூர்ப்பட்டியில் அமைந்துள்ள கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரியில்,…

டிசம்பர் 30, 2024

சீரான குடிநீர் வழங்காத அதிகாரிகளை கண்டித்து நகராட்சியில் குடியேறும் போராட்டம்..!

சீரான குடிநீர் வழங்கக் கோரியும், குடிநீர் வழங்காத நகராட்சி அதிகாரிகளை கண்டித்தும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் நகராட்சியில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி…

டிசம்பர் 30, 2024

சிறந்த பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவின் மூலம் ஊக்கப்பரிசு: அமைச்சர் மதிவேந்தன் வழங்கல்..!

நாமக்கல் : நாமக்கல் ஆவின் மூலம் சிறந்த பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சங்க பணியாளர்களுக்கு ஊக்கப்பரிசுத் தொகையை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். நாமக்கல் ஆவின் சார்பில், தரமான…

டிசம்பர் 30, 2024

பெரியார் பல்கலை செனட் உறுப்பினராக நாமக்கல் எம்எல்ஏ நியமனம்..!

நாமக்கல் : சேலம் பெரியார் பல்கலையின் செனட் உறுப்பினராக, நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். சேலத்தில் உள்ள பெரியார் பல்கலையின் ஆட்சிமன்றக்குழு (செனட்) உறுப்பினராக, நாமக்கல் எம்எம்ஏ…

டிசம்பர் 30, 2024