கொரோனா காலத்தில் பெறப்பட்ட அட்வான்ஸ் தொகை தள்ளுபடி: நெசவாளர்கள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம் பட்டு என்பது உலக புகழ்பெற்றது. உள்நாடுகள் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள், காஞ்சிபுரம் பட்டு வாங்கி சென்றால் மட்டுமே திருப்தி அடைவார்கள். பட்டுப்…

டிசம்பர் 19, 2024

நாமக்கல் மாவட்டத்தில் முதன்முறையாக சாலை விபத்து வழக்கில் ரூ. 5 கோடி இழப்பீடு

நாமக்கல் மாவட்டத்தில் சாலை விபத்து வழக்கில் முதன்முறையாக, நாமக்கல் மாவட்ட கோர்ட் சமரச மையத்தில், ரூ. 5 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்…

டிசம்பர் 19, 2024

சாலவாக்கத்தில் அமித் ஷாவை கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம்..!

உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கத்தில், சட்டமேதை அம்பேத்கரை விமர்சனம் செய்து பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா அவர்களை கண்டித்து சாலவாக்கம் ஒன்றிய திமுக செயலாளர் குமார் தலைமையில் கண்டன…

டிசம்பர் 19, 2024

10க்கு 5 : தமிழக அரசு ஒப்புதல் – எம்எல்ஏ ராஜன் செல்லப்பா..!

மதுரை : மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட சூரக்குளம் கிராமத்தில் நெல் களம் மற்றும் நாடக மேடை அமைப்பதற்கான பூமிபூஜை நடைபெற்றது. அதற்கான பூமி பூஜை திருப்பரங்குன்ற சட்டமன்ற…

டிசம்பர் 19, 2024

தென்காசியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடப் பணிகளுக்கு அடிக்கல்..!

தென்காசி மாவட்டம், சுரண்டை நகராட்சி புதிதாக உருவாக்கப்பட்ட நகராட்சி ஆகும். நகராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடாரிடம் சுரண்டை நகர் மன்றம்…

டிசம்பர் 19, 2024

9 மாவட்ட விவசாயிகளுக்கு பாசன குளங்கள் மறுசீரமைப்பு பயிற்சி பட்டறை..!

மதுரை : சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கூடுதல் இயக்குனர் எஸ்.எஸ்.குமார் மதுரை மாவட்டம் உத்தங்குடி லக்கி பேலஸ் மஹாலில் சிறு பாசனகுளங்கள் மறு…

டிசம்பர் 19, 2024

மதுரை விமான நிலையத்தில் 24 மணி விமான சேவை: நாளை முதல் தொடக்கம்

மதுரை விமான நிலையம் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி 24 மணி நேரமும் செயல்படும் என, இந்திய விமான நிலையம் அறிவித்திருந்த நிலையில், அதன் முதல்…

டிசம்பர் 19, 2024

அம்பேத்கார் குறித்து விமர்சனம் செய்த மத்திய அமைச்சரை கண்டித்து, நாமக்கல்லில் திமுக ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்றகூட்டத்தொடரில், அம்பேத்கார் குறித்து விமர்சனம் செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்து, நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அம்பேத்கார் குறித்து விமர்சனம்…

டிசம்பர் 19, 2024

திருவள்ளூரில் கொட்டும் மழையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

சத்துணவு மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூரில் கொட்டும் மழையில் குடைகளை பிடித்துக்கொண்டு மாவட்ட தலைவர் ஏ.சிவா,…

டிசம்பர் 19, 2024

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நில அளவையர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவையர்கள் ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் வெங்கடேசன்…

டிசம்பர் 19, 2024