விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

உசிலம்பட்டியில் விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கைதை கண்டித்தும், உசிலம்பட்டி வட்டாட்சியரை கண்டித்தும், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை…

டிசம்பர் 9, 2025

நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளில் 100 சதவீதம் எஸ்ஐஆர் படிவங்கள் பதிவேற்றம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் எஸ்ஐஆர் படிவங்கள் 100 சதவீதம் அப்லோட் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 1 லட்சத்து 90 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு…

டிசம்பர் 8, 2025

கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப்பணியாளர்கள் மறியல் போராட்டம்: 107 பேர் கைது

கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, 107 தூயமைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். சி.ஐ.டி.யு., சார்பில், தூய்மைப்பணியாளர்கள் வேலை நிறுத்தம் மற்றும்…

டிசம்பர் 8, 2025

மாநகராட்சி துவக்கப்பள்ளியில் படையெடுக்கும் பாம்புகள்: பெற்றோர்கள் அதிர்ச்சி, குழந்தைகளை அனுப்ப மறுப்பு

நாமக்கல் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் அடிக்கடி பாம்புகள் படையெடுப்பதால், பெற்றோர்கள், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதனால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளியை முற்றுகையிட்டனர். அப்போது ஒரு…

டிசம்பர் 8, 2025

மாநில அளவிலான காலவரையற்ற லாரி ஸ்டிரைக் போராட்டம் ஒத்திவைப்பு: மாநில லாரி சம்மேளனம் அறிவிப்பு

வரும் 10ம் தேதி முதல் நடைபெற இருந்த, மாநில அளவிலான காலவரையற்ற லாரி ஸ்டிரைக் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு…

டிசம்பர் 8, 2025

எருமப்பட்டி பகுதியில் நாளை மின்சார நிறுத்தம் அறிவிப்பு

எருமப்பட்டி, நாளை 9ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, நாமக்கல் மின்சார வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி…

டிசம்பர் 8, 2025

சோழவந்தானில் கழிவு நீர் கால்வாயில் விழுந்த சினை பசுமாடு பத்திரமாக மீட்பு

சோழவந்தான் மேலப்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் வீராயி. இவர் தனது வாழ்வாதாரத்திற்காக பசுமாட்டினை தனது வீட்டில் வளர்த்து வருகிறார். இந்த பசுமாடு தற்போது சினை பருவத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.…

டிசம்பர் 8, 2025

சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நிறைவு பெற்ற தீபத் திருவிழா

பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரக் கூடிய தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நிகழாண்டுக்கான காா்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர்…

டிசம்பர் 8, 2025

இந்தியாவின் நிறமிழக்கும் ஆடைகள், கட்டிடங்கள் மற்றும் வாழ்க்கைமுறை: வர்ணஜாலம் மறைகிறதா?

பல நூற்றாண்டுகளாக, இந்தியத் துணைக்கண்டம் வண்ணங்களுடனான ஆழமான தொடர்பைக் கொண்டிருந்தது. உலகிலேயே முதன்முதலில் வண்ணங்களைப் பரிசோதித்த இடங்களில் இதுவும் ஒன்றாகும். சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்னரே துணிகளுக்குச்…

டிசம்பர் 7, 2025

இமயமலைக்கு மேலே மூன்று சூரியன்களை காணும் விமானிகள்

உயரமான இமயமலைத் தொடர்களுக்கு மேலே பறக்கும்போது, டில்லி முதல் காத்மாண்டு வரையிலான விமானப் பாதையில் செல்லும் விமானிகள் அடிக்கடி வானத்தில் மூன்று சூரியன்களை ஒரே நேரத்தில் பார்ப்பதாக…

டிசம்பர் 7, 2025