விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்
உசிலம்பட்டியில் விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கைதை கண்டித்தும், உசிலம்பட்டி வட்டாட்சியரை கண்டித்தும், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை…










