மாவட்டத்தில், 34 உழவர் நல சேவை மையங்கள் அமைப்பு: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தகவல்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்து பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தின்,…










