நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் ரூ. 21.50 லட்சம் மதிப்பில் காய்கறிகள் விற்பனை
நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் சுமார் 57 டன் எடையுள்ள காய்கறிகள், ரூ. 21.50 லட்சம் மதிப்பில் விற்பனையானது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில்…
Tamilnadu
நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் சுமார் 57 டன் எடையுள்ள காய்கறிகள், ரூ. 21.50 லட்சம் மதிப்பில் விற்பனையானது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில்…
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில், மொத்தம் 9,159 மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடி தபால் வாக்கு மூலம் ஓட்டுப்போடும் பணி துவங்கியது.…
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில், தேர்தல் பணியில் உள்ள அலுவலர்கள் தபால் வாக்குப்போடுவதற்காக 6 சிறப்பு மையங்கள், வரும் 15ம் தேதி மற்றும் 20ம்…
நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை ஓரே நாளில் 25 பைசா உயர்ந்து ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 4.55 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாமக்கல், சேலம், ஈரோடு,…
வேலூர் மாவட்டம் தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க மாவட்டங்களில் ஒன்றாகும். 2019-ஆம் ஆண்டு வேலூர் மாவட்டத்திலிருந்து இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, தற்போது வேலூர் மாவட்டத்தில்…
வேலூர் மாவட்டத்தைப் பிரித்து உருவாக்கப்பட்ட இராணிப்பேட்டை மாவட்டம், தமிழகத்தின் முக்கியத் தொழில்துறை மையமாகத் திகழ்கிறது. நிர்வாக வசதிக்காக இம்மாவட்டத்தில் மொத்தம் 4 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்தத்…
நாமக்கல் மாவட்டத்தில் சட்டசபை தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, குடிநீர் கேன்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். தமிழகத்தில், வரும்,…
முன்னாள் கபிலர்மலைத் தொகுதி எம்எல்ஏ சரஸ்வரதி, திமுகவில் இருந்து விலகி இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியமானார். நாமக்கல் நகரைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவர் 1991ம் ஆண்டு நடைபெற்ற…
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி தேர்தல் விழிப்புணர்வு குழு, யூத் ரெட் கிராஸ்,…
சசிகலாவின் அஇபுதமமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான பாமகவும் (ராமதாஸ் பிரிவு), நாமக்கல் தொகுதியில் போட்டியிடுகிறது. இருவரும் ஒரே தொகுதியில் போட்டியிடுவது, இரு கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கும்…