நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நாளை அன்பழகன் பிறந்த நாள் விழா..!
நாமக்கல் : நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் 102வது பிறந்த நாள் விழா நாளை நடைபெறுகிறது. இது குறித்து நாமக்கல்…
Tamilnadu
நாமக்கல் : நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் 102வது பிறந்த நாள் விழா நாளை நடைபெறுகிறது. இது குறித்து நாமக்கல்…
மேம்பாலங்களில் ஏற்படும் சேதப் பகுதிகளை முறையாக நீக்குதல் குறித்து ஐஐடி வல்லுநர் இன்று செவிலிமேடு பாலாறு மேம்பாலத்தில் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம்…
அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி கோயிலுடன் இணைந்த காளியம்மன் கோயில் பொங்கல் உற்சவ விழா நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியின் முன்னோட்ட நிகழ்ச்சியாக நடைபெறும் இந்த…
உசிலம்பட்டி: மதுரை,உசிலம்பட்டி 58 கால்வாய் திட்டத்தின் பயனாக சிறு மழைக்கே 30 ஆண்டுகளுக்கு பின் கிணறுகளில் ஊற்று நீர் உருவாகி நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் –…
நாமக்கல் : நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் முகாம் 20ம் தேதி நடைபெறுகிறது. இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…
உசிலம்பட்டி: மதுரை,உசிலம்பட்டி அருகே புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு காளை உடல்நலக் குறைவால் உயிரிழப்பு – சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள் மேள தாளத்துடன் மாலை அணிவித்து இறுதி மரியாதை…
சோழவந்தான் : சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி என்று காரணம் கூறி மின்சார வாரியம் நேற்று காலை 9 மணிக்கு…
சோழவந்தான் : தமிழகத்தில் எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் ஒன்பது பேர் கொண்ட புதிதாக கிளைக் கழகம் அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம்…
நாமக்கல்: அரசு கேபிள் டிவிக்காக, நாமக்கல் மாவட்டத்திற்கு, முதல் கட்டமாக உலகத்தரம் வாய்ந்த 10 ஆயிரம் எச்.டி. செட்டாப் பஸ்கள் 20ம் தேதி வருகை தருகிறது. தமிழ்நாடு…
நாமக்கல் : தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் 100 நாட்களும் வேலை வாய்ப்பு வழங்கக்கோரி, விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் முன்பு ஆர்ப்பாட்டத்தில்…