டிசம்பர் 23ம் தேதி வரை எங்கெங்கு மழை பெய்யும்?
டிசம்பர் 23ம் தேதி வரை தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…
Tamilnadu
டிசம்பர் 23ம் தேதி வரை தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…
திருவண்ணாமலை தீபத் திருவிழா சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நிறைவடைந்தது. பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரக் கூடிய தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில்…
நாமக்கல் : வளையப்பட்டி பகுதியில் வரும் 19ம் தேதி வியாழக்கிழமை மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, நாமக்கல் மின்சார வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
பெஞ்சல் புயல் காலங்களில் சாலையோர முதியவர்களுக்கு உணவு வழங்கி சேவை புரிந்த மருந்தாளுனரும், எழுத்தாளருமான வே.பழனிவேலனுக்கு சேவை பாரதி விருது வழங்கி கௌரவித்த தமிழ் அமுது அமைப்பினர்.…
நாமக்கல் : செல்போனுக்கு பதில், ஷாம்பூ அனுப்பிய ஆன்லைன் விற்பனை நிறுவனம், வாடிக்கையாளருக்கு ரூ. 44,519 ரூபாய் வழங்க வேண்டும் என நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல்…
பகவான் ரமண மகரிஷி 145 வது ஜெயந்தி விழா திருவண்ணாமலையில் நடைபெற்றது. இதில் இளையராஜா பங்கேற்றார். மதுரையை அடுத்த திருச்சுழியில் 30-12-1879-ம் ஆண்டு மார்கழி மாதம் புனர்பூசம்…
காவிரி- கோதாவரி இணைப்பு மட்டுமே நீர் பற்றாக்குறை நீக்கும் என்பதால் மத்திய மாநில அரசுகள் அதனை செயல்படுத்த வேண்டும்.. வரும் 21ஆம் தேதி திருவண்ணாமலையில் உழவர் பேரியக்க…
மதுரை: மதுரை மாவட்டத்தில், விதிகளை மீறி அபே ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மதுரை மாவட்டத்தில், சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர், திருமங்கலம், உசிலம்பட்டி, செக்கானூரணி,…
நாமக்கல் : நாமக்கல்லில் வரும் 20ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…