பெரியபாளையம் அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலுயுறுத்தி ஆர்ப்பாட்டம்

பெரியபாளையம் அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலுவிறுத்தி அம்மணம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.…

டிசம்பர் 27, 2024

பச்சையப்பன் ஆடவர் கல்லூரி 75வது வைர விழா: போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி 75வது வைர விழா ஆண்டை ஒட்டி கல்லூரி மாணவர்கள் நடத்திய போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள்…

டிசம்பர் 27, 2024

மதுரையில் இலவச மனநல ஆலோசனை முகாம்

மதுரை கூடல் நகர் அருகே தி அமெரிக்கன் கல்லூரியின் சமூக பணித்துறை மற்றும் அணியம் அறக்கட்டளை சார்பில் இலவச மனநல ஆலோசனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு, அணியம்…

டிசம்பர் 27, 2024

அலங்காநல்லூர் பேரூராட்சியில்புதிய சமுதாயக்கூடம், மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் கட்ட பூமி பூஜை: எம்.எல்.ஏ வெங்கடேசன் தொடங்கி வைத்தார்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சி வலசை, கிராமத்தில் ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம் மற்றும் குறவன்குளம், அலங்காநல்லூர், வலசை உள்ளிட்ட பகுதிகளில் ரூ.ஒரு கோடியை 51…

டிசம்பர் 27, 2024

நீதிமன்ற உத்தரவின்படி உயர்கல்விக்கான இன்கிரிமெண்ட் வழங்க வேண்டும்: முதல்வருக்கு முதுகலை ஆசிரியர்கள் கோரிக்கை

நீதிமன்ற உத்தரவின்படி ஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கான இன்கிரிமெண்ட் வழங்க வேண்டும் என முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர், தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து, நேரடி நியமனம் பெற்ற…

டிசம்பர் 27, 2024

செய்யாற்றில் வணிகா்கள் சாலை மறியல்

செய்யாற்றில் கைது செய்யப்பட்ட 32 வியாபாரிகளை விடுவிக்கக் கோரி, வணிகா் சங்க நிா்வாகிகள் கடைகளை அடைத்து  போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட…

டிசம்பர் 27, 2024

மொபைல் ஆம்புலன்ஸ் தொடங்கி வைத்த அமைச்சர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்தில் புதிய மொபைல் ஆம்புலன்ஸ் வசதியை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் புதிய அரசு…

டிசம்பர் 27, 2024

பேருந்துகள் வராததால் வெறிச்சோடி கிடக்கும் சோழவந்தான் பேருந்து நிலையம்

சோழவந்தான் மேம்பால பணிகள் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. பேருந்து நிலையம் திறந்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில், பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகளும் வருவதில்லை, பயணிகளும் வருவதில்லை.…

டிசம்பர் 27, 2024

நாமக்கல்லில் வரும் 31ம் தேதி, சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நாமக்கல்லில் வரும் 31ம் தேதி சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து நாமக்கல் ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில்,…

டிசம்பர் 27, 2024

நாமக்கல் அருகே விஏஓவை தாக்கிய வழக்கில் 3 மாதங்களுக்குப் பிறகு விவசாயி கைது

நாமக்கல் அருகே விஏஓவை தாக்கிய வழக்கில், 3 மாதங்களுக்குப் பிறகு விவசாயி ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். நாமக்கல் தாலுகா, நரவலூர் அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன்,…

டிசம்பர் 27, 2024