விக்கிரமங்கலம் அருகே தீ விபத்தில் பாதித்த குடும்பத்திற்கு நிதி உதவி..!

விக்கிரமங்கலம் அருகே திடீர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் நிவாரண உதவி வழங்கினார் சோழவந்தான்: விக்கிரமங்கலம் அருகே சக்கரப்ப நாயக்கனூர்…

டிசம்பர் 17, 2024

தொழிலாளர் இடையே ஒற்றுமை இல்லை : தற்கொலைக்கு முயன்ற சாம்சங் தொழிலாளி..!

தொழிலாளர்கள் இடையே கருத்து வேறுபாடு காரணமாக samsung தொழிலாளி தற்கொலை முயற்சி மேற்கொண்டு தற்போது சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம்…

டிசம்பர் 17, 2024

இலை சுருட்டு புழு பாதிப்பிலிருந்து நெல் பயிரை பாதுகாப்பது எப்படி?

இலை சுருட்டு புழு பாதிப்பிலிருந்து நெல் பயிரை பாதுகாப்பது குறித்து மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி விளக்கம் அளித்துள்ளார். மதுக்கூர் வட்டாரத்தில் தற்போது சம்பா நெற்பயிர்…

டிசம்பர் 17, 2024

டிஜிட்டல் மோசடியில் இருந்து தப்ப எளிய வழி..!

வாட்ஸ்ஆப்களில் பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கிகள் அனுப்பியது போல் அந்த வங்கிகளின் லோகோவுடன் மெசேஜ் அனுப்பி மோசடி நடப்பது அதிகரித்து வருகிறது. இந்த மெசேஜ்கள் வங்கிகள்…

டிசம்பர் 17, 2024

தேனியில் வரும் ஞாயிறு பாரதமாதா தேர் பவனி..!

தேனியில் வரும் ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 22ம் தேதி பாராதமாதா தேர்ப்பவனி நடக்கிறது. தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி அலுவலகத்தில் வார வழிபாட்டு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட…

டிசம்பர் 17, 2024

ஐ.டி. துறையிலும் முத்திரை பதிக்கும் கோவை..!

ஐ.டி., துறையிலும் கோவை முத்திரை பதித்து வருகிறது என சிஐஐ கோவை கிளை முன்னாள் தலைவர் பிரஷாந்த் தெரிவித்தார். தொழில் நகரம் என்று அழைக்கப்படும் கோவை, ஜவுளி,…

டிசம்பர் 17, 2024

தமிழகத்தில்தான் மின் கட்டணம் குறைவு..!

நாட்டிலேயே மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில்தான் மின் கட்டணம் குறைவு என்று தமிழக மின் வாரியம் தெரிவித்துள்ளது. மின் கட்டணம் குறித்து தமிழக மின்சார வாரியம் வெளியிட்டிருக்கும்…

டிசம்பர் 17, 2024

மார்கழி மாதம் தொடங்கியது; வாசலில் வண்ண கோலமிட்டு பூசணிப்பூ வைத்த பெண்கள்

திருவண்ணாமலையில் மார்கழி மாதம் தொடங்கிய நிலையில் வீட்டு வாசலில் வண்ண கோலமிட்டு பூசணி பூ வைத்து அழகுப்படுத்தி மார்கழியை வரவேற்றனர் பஞ்ச பூத திருத்தலங்களில் அக்னி தலமாகவும்,…

டிசம்பர் 17, 2024

திருவண்ணாமலை மக்கள் குறைதீர் கூட்டத்தில் 433 மனுக்கள் அளிப்பு

திருவண்ணாமலை, ஆரணி ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 433 மனுக்கள் வரப்பெற்றன. திருவண்ணாமலை, ஆரணி ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம்…

டிசம்பர் 17, 2024

பயனாளிகளுக்கு வீடு கட்டும் ஆணை வழங்கிய எம்எல்ஏ

செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 52 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணையை சட்டமன்ற உறுப்பினர் கிரி வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்…

டிசம்பர் 17, 2024