பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பான விழிப்புணர்வு பேரணி

பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு எதிரான வன்கொடுமை கள் தொடர்பாக பெண்கள் மற்றும் மாணவிகளுக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு எதிரான வன்கொடு மைகள் சமீப…

டிசம்பர் 13, 2022

ஈரோட்டில் மக்கள் சிந்தனைப் பேரவையின் 25 ஆவது பாரதி விழா

ஈரோட்டில் மக்கள் சிந்தனைப் பேரவையின் 25 ஆவது பாரதி விழா ஈரோடு யூஆர்சி பள்ளி அரங்கில் (11.12.2022) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தேசிய நல விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர்…

டிசம்பர் 13, 2022

புதுக்கோட்டை வழக்கறிஞர் சங்கத்திற்கு 1.50 லட்சம் மதிப்பிலான சட்ட புத்தகங்கள்

திமுக இளைஞரணி செயலர் உதயநிதிஸ்டாலின் பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை வழக்கறிஞர் சங்கத்திற்கு 1.50 லட்சம் மதிப்பிலான சட்ட புத்தகங்கள் வழங்கப்பட்டது உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு…

டிசம்பர் 13, 2022

சென்னைத் துறைமுகத்தின் கையாளும் திறன் 100 மில்லியன் டன்னை எட்ட இலக்கு

:வரும் 2024-ம் ஆண்டுக்குள் சென்னைத் துறைமுகத்தின் ஒட்டுமொத்த கையாளும் திறன் 100 மில்லியன் டன்னை எட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என சென்னைத் துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால்…

டிசம்பர் 12, 2022

பாரதியார் பிறந்த நாளில்..

ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த இலக்கிய கர்த்தாக்களிடம், சீர்திருத்தவாதிகளிடம் காணுகிற முரண்கள், அவர்களது வாழ் நாட்களை போலவே அதிகமாக காணமுடியும். அவர்கள் வாழ்ந்த நாட்களில் தங்களின்…

டிசம்பர் 12, 2022

உலகையே அச்சுறுத்தி வரும் காலநிலை மாற்றம்  வரலாற்றில் புதிதாக ஏற்பட்டது அல்ல

உலகையே அச்சுறுத்தி வரும் காலநிலை மாற்றம்  வரலாற்றில் புதிதாக ஏற்பட்டது அல்ல என  வன பாதுகாவலர் எஸ் .ஹேமலதா தெரிவித்தார். திருவொற்றியூர் கிளை நூலக வாசகர் வட்டம்…

டிசம்பர் 11, 2022

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்த சமூக சேவகர் 515 கணேசனுக்கு உயரிய விருது கிடைக்குமா ?

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்த சமூக சேவகர் 515 கணேசனுக்கு உயரிய விருது கிடைக்குமா ? என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. கடந்த 44 ஆண்டுகளில் தனது சொந்தக்…

டிசம்பர் 11, 2022

எண்ணூர் கடற்கரையில் ஒதுங்கிய மிதவையால் பரபரப்பு 

கடல் கொந்தளிப்பான் எண்ணூர் கடற்கரை அருகே ஒதுங்கிய கடல் வழி கால்வாய் மிதவையால் சனிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது. வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் வெள்ளிக்கிழமை இரவு…

டிசம்பர் 11, 2022

வெங்கடேஸ்வராமெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மகாகவிபாரதியாரின் 140 -ஆவது பிறந்தநாள் விழா

மகாகவி பாரதியாரின் 140 -ஆவது பிறந்த நாளை பாடல் பாடி,கவிதை வாசித்து கொண்டாடிய ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.…

டிசம்பர் 11, 2022

வெட்டியான் புள்ளைன்னு மனசை காயப்படுத்தியதால் புத்தகத்துக்கு கொள்ளி வெச்சிட்டேன்..

வெட்டியான் புள்ளைன்னு மனசை காயப்படுத்தியதால் ஸ்கூல் புத்தகத்துக்கு கொள்ளி வெச்சிட்டு வெளியேறிவிட்டேன் என்கிறார் வீரபத்திரன். கோயம்புத்தூர்ல கண்ணப்பநகர் அப்படின்னு சொன்னாலே எல்லாருக்கும் தெரிந்த ஒரே இடம் சுடுகாடு…

டிசம்பர் 10, 2022