மண் சரிவு ஏற்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்த உயர் நீதிமன்ற நீதிபதி
திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து அப்பகுதி மக்களின் குறைகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் கேட்டறிந்தார். தமிழகம் முழுவதும் புயல் காரணமாக கடந்த…
Tamilnadu
திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து அப்பகுதி மக்களின் குறைகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் கேட்டறிந்தார். தமிழகம் முழுவதும் புயல் காரணமாக கடந்த…
திருவண்ணாமலை மாவட்டம், பருவத மலைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமாவாசை, பிரதோஷம் பௌர்ணமி கார்த்திகை தீப நாட்களில் பருவதமலை மீது ஏறி சிவபெருமானை வணங்கி விட்டு செல்கின்றனர். இந்த…
அருணாச்சலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் 11 வது நாளான நேற்று தெப்பல் உற்சவம் நடைபெற்றது பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரக்…
துரை. மதிவாணன் பிறந்த தினத்தில் அவரின் நீங்க நினைவுகளை அவரின் மனைவி உள்ளிட்டோர் பகிர்ந்துகொண்டுள்ளனர். வெள்ளை வேட்டி, வெள்ளைச் சிப்பா, தோளில் வெள்ளைத்துண்டு.இது புலவர் துரை மதிவாணன்…
ராசிபுரம் தாலுகாவில் வருகிற 18ம் தேதி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள…
வீடூர் அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதை வனத்துறை அமைச்சர் பொன்முடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், வீடூர் அணையிலிருந்து உபரி நீர்…
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் இன்று மல்லிகை பூ கிலோ 7500 வரை ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பூ…
அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணை 29 அடி கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணை சில மாதங்களுக்கு முன் பெய்த பருவமழை காரணமாக…
உசிலம்பட்டி: மதுரை,உசிலம்பட்டி அருகே தொடர் மழை பெய்து குடியிருப்பு பகுதி மற்றும் அரசு பள்ளி, ரேசன் கடையை மழைநீர் சூழ்ந்ததால் கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர். மதுரை…
நாமக்கல் : சேந்தமங்கலத்தில் அரசு ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையம் இந்த ஆண்டு முதல் செயல்படத் துவங்கும் என ராஜேஷ்குமார் எம்.பி. தெரிவித்தார். இது குறித்து, ராஜ்யசபா எம்.பி.…