கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க ஐகோர்ட் அனுமதி

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா…

டிசம்பர் 6, 2024

திருச்செங்கோட்டில் 2,807 பயனாளிகளுக்கு ரூ.7.61 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் 

நாமக்கல்: திருச்செங்கோட்டில் நடைபெற்ற அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் உமா கலந்துகொண்டு  2,807 பயனாளிகளுக்கு ரூ.7.61 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தமிழ்நாடு…

டிசம்பர் 6, 2024

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி மாநகர 23வது வார்டு குழுகூட்டம்

திருச்சி மாநகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 23 வது வார்டு  குழு  கூட்டம் சக்திவேல் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் க.சுரேஷ் அரசியல்…

டிசம்பர் 6, 2024

மதுரையில் ஓவியம், சிற்பக்கலை கண்காட்சிக்கு விண்ணப்பிக்க கலைஞர்களுக்கு ஆட்சியர் அழைப்பு..!

மதுரை. மதுரை மண்டலத்தில் நடத்தப்பட்டவுள்ள ஓவிய சிற்பக்கலைக் கண்காட்சிக்கு ஆர்வமுள்ள ஓவிய மற்றும் சிற்பக் கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின்…

டிசம்பர் 6, 2024

சிவகங்கையில் ‘மாசில்லா தமிழ்நாடு’ மாவட்ட அளவிலான பணிக்குழு கூட்டம்..!

சிவகங்கை : தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விநியோகம் மற்றும் பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள், பல்பொருள் அங்காடிகள், சிற்றுண்டி கடைகள் ஆகியவைகள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள…

டிசம்பர் 6, 2024

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு: திமுக தொடர்பு வெளிவராமல் தடுக்க துடிப்பது ஏன்?- அன்புமணி

கள்ளச்சாராய சாவு வழக்கில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு  அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாமக தலைவரும் எம்பியுமான அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி…

டிசம்பர் 6, 2024

வாடிப்பட்டியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு சீல்..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் ஜெயராம பாண்டியன்…

டிசம்பர் 6, 2024

வளர்பிறை பஞ்சமியையொட்டி வராகியம்மனுக்கு சிறப்பு பூஜை..!

மதுரை: மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், வளர்பிறை பஞ்சமி முன்னிட்டு  வராகி அம்மன் சன்னதியில், சிறப்பு ஹோமங் களும் அதைத்…

டிசம்பர் 6, 2024

கடலூர் அருகே குளத்தில் மூழ்கிய ஐடிஐ மாணவன் உடல் மீட்பு

கடலூர் அருகே உள்ள கோண்டூர் பகுதியை சேர்ந்தவர் குரு இவரின் மகன் கதிர் (வயது 17) ஐடிஐயில் படித்து வந்தார். இந்நிலையில் இவரும் இவருடன் பயிலும் நான்கு…

டிசம்பர் 6, 2024

நாமக்கல்லில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி : ராஜேஷ்குமார் எம்.பி., துவக்கி வைத்தார்..!

நாமக்கல் : நாமக்கல்லில் நடைபெற்ற உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணியை, ராஜேஷ்குமார் எம்.பி., துவக்கி வைத்தார். ஐ.நா. சபை 1988 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு…

டிசம்பர் 6, 2024