சென்னை மருத்துவமனையில் சிறுமி உயிரிழந்த விவகாரம்: முதல்வருக்கு அரசு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை

சென்னை அரசு மருத்துவமனையில் சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் நியாயமான நடவடிக்கை எடுக்க வேண்டு மென தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து, அச்சங்கத்தில் மாநிலத்தலைவர் டாக்டர்…

நவம்பர் 19, 2022

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் நினைவஞ்சலி

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் நினைவஞ்சலி நிகழ்ச்சி சென்னை துறைமுக நுழைவு வாயிலில் நடைபெற்றது. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 86-ஆவது நினைவு நாளையொட்டி சென்னை துறைமுக நுழைவு வாயிலில்…

நவம்பர் 18, 2022

கார்த்திகை தீபத்திருவிழா… அகல் விளக்கு தயாரிக்கும் பணிகள் தீவிரம்..

புதுக்கோட்டை அருகே குசலக்குடியில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு  அகல் விளக்குகள் தயாரிக்கும் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கார்த்திகை தீபத்திருநாள் வருகிற டிசம்பர் 6 -ஆம்…

நவம்பர் 18, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் 35,621 உறுப்பினர்களின் ரூ.114.28 கோடி மதிப்பிலான நகைக் கடன்கள் தள்ளுபடி: அமைச்சர் ரகுபதி தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில்  69 -ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் சிறந்த சங்கங்களுக்கு பாராட்டு கேடயம் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார்.…

நவம்பர் 16, 2022

நேரு பிறந்த நாள் விழா…

முன்னாள் பாரத பிரதமர் ஜவகர்லால் நேருவின் 133-வது பிறந்த நாளையொட்டி ராஜீவ் நட்பகம் சார்பில் வண்ணாரப் பேட்டை குருகுலம் நர்சரி பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கேக் வெட்டி …

நவம்பர் 14, 2022

புதுக்கோட்டையில் ”உன்னதபுரம் கிழக்கு” நூல் வெளியீட்டு விழா

புதுக்கோட்டையில்  ”உன்னதபுரம் கிழக்கு” நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. புதுக்கோட்டையில் பாபா பதிப்பகத்தின் வெளியீடான  உன்னதபுரம் கிழக்கு நூல் வெளியீட்டுவிழா நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு…

நவம்பர் 14, 2022

வைகை அணையிலிருந்து உபரி நீர் திறப்பால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

முழுகொள்ளளவை எட்டிய வைகை அணையிலிருந்து உபரி நீர் திறப்பால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்ககை ஆகிய 5 மாவட்ட…

நவம்பர் 14, 2022

தொடர் மழையால் நிரம்பிய பல்லவன் குளம்… புதுகை நகர்மன்றத்தலைவர் ஆய்வு

புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் சாந்தநாதர் ஆலயம் மற்றும் பழைய அரண்மனை ஆகியவைகளுக்கு அருகே அமைந்துள்ள சுமார் 200 ஆண்டுகள் பழமையான பல்லவன் குளம் நிரம்பியது. அடுத்ததாக மழை…

நவம்பர் 13, 2022

உலக அரங்கில் இந்தியா முன்னேற உயர்தரக் கல்வி அவசியம்: ஐ.நா. அரசியல் விவகாரக் குழு அலுவலர் ஆர் கண்ணன் பேச்சு

உலக அரங்கில் இந்தியா அனைத்து நிலைகளிலும் உயர்ந்த இடத்தை பிடிக்க வேண்டும் எனில் உலக தரத்திலான உயர்தர் கல்வி அவசியமானது என சோமாலியா நாட்டில் ஐக்கிய நாடுகள்…

நவம்பர் 13, 2022

வடசென்னையில் கடல் சீற்றம்: படகுகளை அப்புறப்படுத்திய மீனவர்கள்…

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக வெள்ளிக்கிழமை வடசென்னைக்கு உட்பட்ட காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால்…

நவம்பர் 11, 2022