தீபத் திருவிழா: ரிஷப வாகனத்தில் அருணாசலேஸ்வரா் வீதியுலா

காா்த்திகை மகா தீபத் திருவிழாவின் 5-வது நாளான ஞாயிற்றுக்கிழமை காலை, கண்ணாடி ரிஷப வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரா் வீதியுலா, இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. பஞ்சபூத…

டிசம்பர் 9, 2024

முத்திரைத்தாள் கட்டணங்கள் உயர்வு

பத்திரப்பதிவு துறையில் 20 வகையான பதிவுகளுக்கான முத்திரைத்தாள் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. வீடு, நிலம் வாங்கும்போது, வீடு கட்டுமான ஒப்பந்தம், குத்தகை பத்திரம், கிரயம், தானம் மற்றும்…

டிசம்பர் 8, 2024

ஊரக வளர்ச்சி துறை தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தொழிலாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஏஐடியுசி அலுவலகம் அமைந்துள்ள ப.மாணிக்கம் இல்லத்தில் மாநில…

டிசம்பர் 8, 2024

ஆறு மாதங்களுக்கு முன்பே இளங்கலை பட்டம் – யுஜிசி

பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) சார்பில் தேசிய கல்விக்கொள்கை 2020-ஐ நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தென்மண்டல அளவில் தன்னாட்சி கல்லூரிகளுக்கான கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் நடந்தது. இக்கருத்தரங்கை…

டிசம்பர் 8, 2024

நாளை முதல் முட்டை விலை வியாபாரிகள் சங்கம் மூலம் நிர்ணயம்

என்இசிசி அறிவிக்கும் விலையை விட, முட்டை வியாபாரிகள் பண்ணைகளில் விலை குறைத்து கொள்முதல் செய்வதை தடுக்க, நாளை முதல் முட்டை வியாபாரிகள் சங்கம் மூலம் முட்டை விலை…

டிசம்பர் 8, 2024

நெல்லையில் பதுக்கிய வெளி மாநில மது பாட்டில்கள்: திமுக பிரமுகர் கைது

நெல்லையில் விற்பனைக்காக வீடுகளில் பதுக்கிய 1200க்கும் மேற்பட்ட வெளி மாநில மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திமுக மாவட்ட கவுன்சிலர் மகேஷ் குமார் உள்ளிட்ட 5 பேர்…

டிசம்பர் 8, 2024

காரியாபட்டி அமலா தொடக்கப்பள்ளியில் நல உதவிகள் வழங்கும் விழா..!

காரியாபட்டி : விருதுநகர் மாவட்டம் , காரியாபட்டி அமலா தொடக்கப்பள்ளியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, கல்வி உபகரணங்கள், விளையாட்டு சாதனங்கள் வழங்கும்…

டிசம்பர் 8, 2024

புத்தளி அருகே 2.5 கோடி ரூபாய் தடுப்பணையில் மழை நீர் சேமிக்க முடியாத நிலை : விவசாயிகள் கவலை..!

புத்தளி அருகே ரூபாய் 2.5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சிறிய தடுப்பணை மழை நீர் சேமிக்க முடியாத நிலை உருவாகியதால் விவசாயிகள் சோகமடைந்துள்ளனர். விவசாயிகள் மாவட்டம் என…

டிசம்பர் 8, 2024

உலக மண் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி..!

காரியாபட்டி : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கிரீன் பவுண்டேஷன் சார்பில் உலக மண் தின விழா நடைபெற்றது. காரியாபட்டி கணக்கனேந்தல் கிராமத்தில் உள்ள புற்றுக்கோயில் வளாகத்தில் மரக்கன்றுகள்…

டிசம்பர் 8, 2024

உத்தரமேரூர் ஏரியில் இருந்து பாசனத்திற்காக 200 கன அடி தண்ணீர் திறப்பு

உத்தரமேரூர் ஏரியிலிருந்து 5 ஏரிகளுக்கு மற்றும் 1200 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பயன்பெறும் அந்த வகையில் வெளி வாங்கி மதகு வழியாக 200 கன அடி…

டிசம்பர் 8, 2024