நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்களின் விலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

டிசம்பர் 8, 2024

தீபத் திருவிழா: 9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா, காவல் தெய்வ மான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 1ஆம் தேதி துவங்கியது.…

டிசம்பர் 8, 2024

நாகூர் தர்காவுக்கு சொந்தமான ரூ.50 லட்சம் மதிப்பு மரங்கள் வெட்டிக் கடத்தல்

தமிழகத்தில் மிகப் பிரபலமான தர்காக்களில் ஒன்று நாகூர் தர்கா. இத்தர்காவுக்கு சொந்தமான தோட்டம் நாகூர் – நாகப்பட்டினம் மெயின் ரோட்டில் உள்ளது. சுமார் 4.5 ஏக்கர் அளவிலான…

டிசம்பர் 7, 2024

வெள்ள பாதிப்பு பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு

பெங்கல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அணை, ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் முழுவதுமாக நிரம்பி உபரிநீர் வெளியேறியதோடு, அதிகன மழை பொழிவின் காரணமாகவும்…

டிசம்பர் 7, 2024

மர்ம நோய் தாக்கி 7 பசுக்கள் உயிரிழப்பு: நிவாரண நிதி வழங்கிய எம்.பி ராஜேஷ்குமார்

மோகனூர் அருகே மர்ம நோய் தாக்கி, 7 பசுக்கள் உயிரிழந்ததால் பாதிக்கப்பட்ட, விவசாயி குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரண உதவியை ராஜேஷ்குமார் எம்.பி. வழங்கினார். நாமக்கல்…

டிசம்பர் 7, 2024

காளையார்கோவில் ஒன்றியத்தில் விவசாயிகளுக்கு நுண்ணூட்ட உரக்கலவை வழங்கல்

விவசாயத்தில் சிறந்து விளங்குவதற்கான தேடலில்,  நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற மேக்ரோனூட்ரியன்கள் பெரும்பாலும் கவனத்தை ஈர்க்கும் அதே வேளையில், நுண்ணூட்டச்சத்துக்கள் சிறிய அளவில் தேவைப்பட்டாலும், தாவர…

டிசம்பர் 7, 2024

ஈரோடு மாவட்டம் முழுவதும் தீவிர காசநோய் விழிப்புணர்வு, கண்டுபிடிப்பு முகாம்கள்: ஆட்சியர் தகவல்

ஈரோடு மாவட்டம் முழுவதும் இன்று (டிச.7) முதல் 100 நாட்களுக்கு தீவிர காசநோய் விழிப்புணர்வு, கண்டுபிடிப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ…

டிசம்பர் 7, 2024

காஞ்சிபுரத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச பொது மருத்துவ முகாம்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மாநகராட்சி துப்புரவுப்பணியாளர்களுக்கு காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இலவச பொது மருத்துவ முகாம்  நடைபெற்றது. முகாமினை…

டிசம்பர் 7, 2024

கார்த்திகை மாத 4வது சனிக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு முத்தங்கி அலங்காரம்

உலகப்புகழ் பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு கார்த்திகை மாத 4வது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிசேகம் மற்றும் முத்தங்கி அலங்காரம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி…

டிசம்பர் 7, 2024