ஐ.டி. துறையிலும் முத்திரை பதிக்கும் கோவை..!

ஐ.டி., துறையிலும் கோவை முத்திரை பதித்து வருகிறது என சிஐஐ கோவை கிளை முன்னாள் தலைவர் பிரஷாந்த் தெரிவித்தார். தொழில் நகரம் என்று அழைக்கப்படும் கோவை, ஜவுளி,…

டிசம்பர் 17, 2024

தமிழகத்தில்தான் மின் கட்டணம் குறைவு..!

நாட்டிலேயே மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில்தான் மின் கட்டணம் குறைவு என்று தமிழக மின் வாரியம் தெரிவித்துள்ளது. மின் கட்டணம் குறித்து தமிழக மின்சார வாரியம் வெளியிட்டிருக்கும்…

டிசம்பர் 17, 2024

மார்கழி மாதம் தொடங்கியது; வாசலில் வண்ண கோலமிட்டு பூசணிப்பூ வைத்த பெண்கள்

திருவண்ணாமலையில் மார்கழி மாதம் தொடங்கிய நிலையில் வீட்டு வாசலில் வண்ண கோலமிட்டு பூசணி பூ வைத்து அழகுப்படுத்தி மார்கழியை வரவேற்றனர் பஞ்ச பூத திருத்தலங்களில் அக்னி தலமாகவும்,…

டிசம்பர் 17, 2024

திருவண்ணாமலை மக்கள் குறைதீர் கூட்டத்தில் 433 மனுக்கள் அளிப்பு

திருவண்ணாமலை, ஆரணி ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 433 மனுக்கள் வரப்பெற்றன. திருவண்ணாமலை, ஆரணி ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம்…

டிசம்பர் 17, 2024

பயனாளிகளுக்கு வீடு கட்டும் ஆணை வழங்கிய எம்எல்ஏ

செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 52 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணையை சட்டமன்ற உறுப்பினர் கிரி வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்…

டிசம்பர் 17, 2024

திருவண்ணாமலையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 20 ம் தேதி நடைபெற உள்ளது. திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (டிச. 20) நடைபெறும்…

டிசம்பர் 17, 2024

மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ

மஷார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 77 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை கலசப்பாக்கம் எம் எல் ஏ சரவணன் வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட…

டிசம்பர் 17, 2024

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: துணை சபாநாயகர் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூா் அடுத்த நாடழகானந்தல் ஊராட்சியில் 6-ஆவது கோமாரி நோய் தடுப்பூசி முகாமை, தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி  தொடங்கி வைத்தாா். முகாமுக்கு, ஊராட்சித்…

டிசம்பர் 17, 2024

நாமக்கல் நரசிம்மர் கோயிலில் திடீரென குவிந்த ஆயிரக்கணக்கான வெளியூர் பக்தர்கள்: சோஷியல் மீடியா தகவலால் பரபரப்பு

நாமக்கல் நரசிம்மர் சுவாமி கோயிலில் நேற்று காலை திடீரென குவிந்து, சிறப்பு வழிபாடு நடத்தி, தியானத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரே கல்லினால் உருவான, நாமக்கல் மலையின்…

டிசம்பர் 17, 2024

நாமக்கல் நகரில் இன்றும் நாளையும் குடிநீர் சப்ளை இருக்காது: கமிஷனர்

நாமக்கல் நகரில் இன்றும் நாளையும் குடிநீர் சப்ளை இருக்காது, என மாநராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார். இது குறித்து நாமக்கல் மாநகராட்சி, கமிஷனர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:…

டிசம்பர் 17, 2024