புத்தகங்கள் என்பது வெறும் தாளும் மையும் மட்டுமல்ல… அதற்குள் எழுதியவனின் ஆன்மா இருக்கிறது: எழுத்தாளர் நாறும்பூநாதன்

புத்தகங்கள் என்பது வெறும் தாளும் மையும் மட்டுமல்ல. அதற்குள் எழுதியவனின் ஆன்மா இருக்கிறது என்றார் எழுத்தாளர் நெல்லை நாறும்பூநாதன். புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவில் எழுத்தாளர் நெல்லை நாறும்பூநாதன்  மேலும் …

ஆகஸ்ட் 1, 2022

பகிர்தல் அறம் என்பதை  உலகுக்கு கற்றத்தந்தது தமிழ்ச் சமூகம்தான் என்றார் ஆர்.பாலகிருஷ்ணன்

பகிர்தல் அறம் என்பதை  உலகுக்கு கற்றத்தந்தது தமிழ்ச் சமூகம்தான் என்றார்  ஒடிசா மாநில முதல்வரின் சிறப்பு ஆலோசகரும், எழுத்தாளருமான ஆர். பாலகிருஷ்ணன். புதுக்கோட்டை நகர்மன்றத்தில்  நடைபெறும்  5ஆவது…

ஜூலை 31, 2022

உலகில் எந்த உறவு கைவிட்டாலும் நம்மை கைவிடாத உறவு புத்தகம்தான்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

உலகில் எந்த உறவு கைவிட்டாலும் நம்மை கைவிடாத உறவு புத்தகம்தான் என்றார்  குன்றக்குடி பொன்னம்பல அடிகளார். புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் பங்கேற்ற அவர் மேலும் பேசியதாவது: தீபாவளி…

ஜூலை 30, 2022

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா: 100 அரங்குகள், ரூ. 3 கோடி விற்பனை இலக்கு…

புதுக்கோட்டையில் நடைபெற உள்ள 5-ஆவது புத்தகத் திருவிழாவில் 60-க்கும் மேற்பட்ட முன்னணிப் பதிப்பகங்க ளுடன் 100 அரங்குகள் தயாராக உள்ளது.   ரூ. 3 கோடிக்கும் அதிகமாக புத்தகங்கள்…

ஜூலை 28, 2022

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா விழிப்புணர்வு புத்தகப் பேரணி

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா விழிப்புணர்வு புத்தகப் பேரணியை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு கொடியசைத்து துவக்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்ட நிருவாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து…

ஜூலை 27, 2022

ஈரோடு புத்தகத் திருவிழா: ஆகஸ்ட் 5 -ல் முதலமைச்சர் ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்

ஈரோடு புத்தகத் திருவிழாவை காணொலி மூலமாக முதலமைச்சர் திறந்து வைக்கிறார்  என மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்தார். ஈரோட்டில் 26.07.2022 ஆம்…

ஜூலை 27, 2022

தமுஎகச சார்பில் புதுக்கோட்டையில்  உலகத் திரைப்பட விழா:

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் வரும் அக்டோபர் மாதம் உலகத் திரைப்பட விழா புதுக்கோட்டையில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்…

ஜூலை 25, 2022

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வரும் 29 -ல் தொடக்கம்: அமைச்சர்கள் அறிஞர்கள், கல்வியாளர்கள் பங்கேற்கின்றனர்

புதுக்கோட்டையில் வரும் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ள  5-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் அமைச்சர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், கல்வியாளர்கள் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்த உள்ளனர். இதுகுறித்து புத்தகத் திருவிழா…

ஜூலை 24, 2022

ஸ்டான்லி மருத்துவமனையில் 10 ஆயிரம் இதய நோயாளிகளுக்கு ஆஞ்சியோ சிகிச்சை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை அரசு ஸ்டாலின் மருத்துவமனையில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் நிதி உதவியுடன் 10 ஆயிரம் இதய நோயாளிகளுக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது என மக்கள்…

ஜூலை 21, 2022

புதுக்கோட்டையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின்  21- ஆம் ஆண்டு நினைவேந்தல்

புதுக்கோட்டையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின்  21- ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை சார்பில்,…

ஜூலை 21, 2022