நாமக்கல்லில் வணிகர் விரோத சட்டங்களை திரும்பப்பெறக்கோரி ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் மத்திய, மாநில அரசுகளின் வணிகர்கள் விரோத சட்டங்களை திரும்பப்பெறக்கோரி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளான வணிகர்கள் கலந்துகொண்டனர். மத்திய அரசின்…

டிசம்பர் 11, 2024

பழங்குடியினர் 15 பேருக்கு புதிய வீடு கட்டும் பணி ஆணை வழங்கல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பழங்குடி இன மக்களுக்கு வீடு கட்டும் திட்டம் ஐந்து தாலுகாவில் நடைபெற்று தற்போது வசித்து வருகின்றனர் . மேலும் பல்வேறு ஊராட்சிகளிலும் புதிய குடியிருப்புகளை…

டிசம்பர் 11, 2024

உலக சாதனை சிலம்பம் போட்டி: குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை

நாமக்கல்: மேச்சேரியில் நடைபெற்ற உலக சாதனை சிலம்பம் போட்டியில், நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவ மாணவியர் கலந்துகொண்டு சாதனை படைத்தனர். சேலம் மாவட்டம், மேச்சேரியில், மேச்சேரி சிலம்பம்…

டிசம்பர் 11, 2024

தீபத் திருவிழாவன்று இலவச பேருந்துகள் இயக்கம்

திருவண்ணாமலை தீபத் திருவிழாவன்று தற்காலிகப் பேருந்து நிலையங்களில் இருந்து, கிரிவலப் பாதைக்கு பக்தா்கள் இலவசமாக வந்து செல்ல 194 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை…

டிசம்பர் 11, 2024

செஞ்சிலுவை சங்கத்தில் இணைந்து சேவையாற்றுங்கள் ஆட்சியர் வேண்டுகோள்..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு அருணை மருத்துவக்…

டிசம்பர் 11, 2024

இன்னிக்கு எங்கெல்லாம் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை தெரியுமா..?

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நேற்று வலுப்பெற்று, இன்று மேற்கு – வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல்…

டிசம்பர் 11, 2024

கமிஷனுக்கு ஆசைப்பட்டு ஆன்லைனில் பணம் செலுத்திய தொழிலதிபரிடம் ரூ. 30.37 லட்சம் மோசடி..!

நாமக்கல்: கமிஷனுக்கு ஆசைப்பட்டு, ஆன்லைன் மூலம் பணம் செலுத்திய தொழில் அதிபரிடம் ரூ. 30.37 லட்சம் மோசடி நடந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த முள்ளுக்குறிச்சி, மூங்கில்தோப்பு…

டிசம்பர் 11, 2024

தீபத்திருவிழாவில் காா் பாா்க்கிங் அமைவிடங்கள் வாட்ஸ்ஆப் எண் மூலம் தகவல்..!

தீபத் திருவிழாவையொட்டி தற்காலிக பேருந்து நிலையங்கள், 116 காா் பாா்க்கிங்குகளின் அமைவிடங்கள் வாட்ஸ்ஆப் எண் மூலம் தகவல் அறியலாம் . திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்காக அமைக்கப்பட்டுள்ள 25…

டிசம்பர் 11, 2024

டங்ஸ்டன் சுரங்கம் வராது : பாஜக உறுதி..!

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் அறிக்கையில் கூறியுள்ளதாவது: மோடி அரசு தமிழக மக்களின், விவசாயிகளின் நலம் காக்கும் அரசு. தமிழ்நாடும் தமிழக மக்களும்…

டிசம்பர் 11, 2024

வேதனையின் உச்சத்தில் பெரியாறு விவசாயிகள்..!

பெரியாறு பாசனத்தின் மூலம் பலன் பெறும் ஐந்து மாவட்ட விவசாயிகள் வேதனையின் உச்சத்தில் உள்ளனர். இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக்…

டிசம்பர் 11, 2024