தீபத்திருவிழா: திருவண்ணாமலையில் ஸ்ரீபிடாரியம்மன் உற்சவம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா புதன்கிழமை (டிச.4) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடியேற்றத்திற்கு முந்தைய மூன்று நாட்கள் காவல் தெய்வ உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா…

டிசம்பர் 3, 2024

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களும் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். ஈரோடு மாவட்ட…

டிசம்பர் 2, 2024

பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து: மாணவர்கள் காயம்

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூர் பகுதியில் எம்ஏஎம் எக்ஸல் என்ற ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அம்மாபேட்டை மற்றும்…

டிசம்பர் 2, 2024

மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கைக்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவு

ஈரோட்டில் இன்று (டிச.2) திங்கட்கிழமை நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 225 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கைக்கு மாவட்ட ஆட்சியர் ராஜ…

டிசம்பர் 2, 2024

அண்ணாமலையார் மலையில் மண்சரிவு: 6 உடல்கள் மீட்பு

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் ஏற்பட்ட மண் சரிவால் பாறைகள் உருண்டு வஉசி நகர் பகுதியில் 3 வீடுகள் சேதமடைந்தன. சேதமடைந்த வீடுகளுக்குள் குழந்தைகள் உள்ளிட்ட 7 பேர்…

டிசம்பர் 2, 2024

புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து கி.மீ. அடிப்படையில் பஸ் கட்டணம் நிர்ணயிக்க ஜனதா கட்சி கோரிக்கை..!

நாமக்கல்: நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, சேலத்திற்கும், நாமக்கல் நகருக்கும் கி.மீ. அடிப்படையில் பஸ் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என ஜனதா கட்சியினர் கலெக்டரிடம் மனு…

டிசம்பர் 2, 2024

பிறந்தநாளையொட்டி முதல்வரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்று தனது பிறந்த நாள் விழாவை கொண்டாடினார். திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆகவும், தமிழக…

டிசம்பர் 2, 2024

தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றணும் : மத்திய அமைச்சரிடம் நாமக்கல் எம்.பி. கோரிக்கை..!

நாமக்கல் : தமிழகத்தில் காலாவதியான நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என, நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன், மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை…

டிசம்பர் 2, 2024

மண் சரிவு ஏற்பட்டுள்ள இடத்தில் அமைச்சர் ஆய்வு..!

திருவண்ணாமலை கோயில் பின்புறம் மலை அடிவாரத்தில் உள்ள வ.உ.சி நகரில் திடீரென ஏற்பட்ட மண் சரிவு காரணமாக பல வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மண் சரிவின் போது 14…

டிசம்பர் 2, 2024

உத்திரமேரூர் அருகே செய்யாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு..!

உத்திரமேரூர் அருகே செய்யாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அனுமந்தண்டலம், மாநகரில் அணைக்கட்டு நிரம்பி வினாடிக்கு 23 ஆயிரம் கன கடி நீர் வெளியேறி இருபுறங்களிலும் கரை புரண்டோடும்…

டிசம்பர் 2, 2024