கர்நாடக அரசைக்கண்டித்து தஞ்சையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மேகேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் சார்பில் தஞ்சை மாவட்ட…
Tamilnadu
மேகேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் சார்பில் தஞ்சை மாவட்ட…
காவிரியின் குறுக்கே அணை கட்ட துடிக்கும் கர்நாடக அரசையும் அதற்கு துணைபோகும் மத்திய அரசையும் கண்டித்து புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியினர் …
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரிதாலுகாவைச் சார்ந்த ஊராட்சியின் வரவு-செலவு கணக்கை துண்டறிக்கை வாயிலாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வியப்பில் ஆழ்த்தியுள்ளார். கே.நெடுவயல் ஊராட்சியின் 2021 ஆண்டிற்கான வரவு –…
தேசியக் கல்விக் கொள்கையை நிராகரிப்போம்,மாநிலக் கல்விக் கொள்கையை வரவேற்போம் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, பொதுப்பள்ளிக்கான மாநிலமேடை பொதுச்…
பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் ரவியை நீக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தினார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தென் மண்டல…
பொது நூலகங்களுக்கான இதழ்கள் தேர்வுக்குழு ஆலோசனைக் கூட்டம் சென்னை கன்னிமாரா நூலகத்தில் நடைபெற்றது. பொது நூலகத் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட மைய நூலகங்கள், மற்றும்…
புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் நடைபெற்ற உலக மகளிர் தினவிழாவை முன்னிட்டு சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. விழாவுக்கு திலகவதியார் திருவருள் ஆதீனகர்த்தர் தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள்…
தமிழகத்திலிருந்து உக்ரைனில் மொத்தம் 673 மாணவர்கள் மருத்துவம் பயில்வதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு மாவட்டம் வாரியாக உக்ரைனில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் விவரம். அரியலூர் – 06. இராணிப்பேட்டை…
மார்ச் 5 -ஆம் தேதி தேசிய வருவாய் வழி (NMMS) திறனாய்வுத் தேர்வு நடைபெறவுள்ளது அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு,…
தஞ்சையில் நடைபெற்ற உலகத் தாய்மொழி நாளில் எல்லா ருக்கும் கல்வி அளிக்க வேண்டும். எல்லா கல்வியும் தமிழில் வழங்க வேண்டும் என உறுதி ஏற்கப்பட்டது. ஐநா மன்றம்…