உலக மண் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி..!
காரியாபட்டி : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கிரீன் பவுண்டேஷன் சார்பில் உலக மண் தின விழா நடைபெற்றது. காரியாபட்டி கணக்கனேந்தல் கிராமத்தில் உள்ள புற்றுக்கோயில் வளாகத்தில் மரக்கன்றுகள்…
Tamilnadu
காரியாபட்டி : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கிரீன் பவுண்டேஷன் சார்பில் உலக மண் தின விழா நடைபெற்றது. காரியாபட்டி கணக்கனேந்தல் கிராமத்தில் உள்ள புற்றுக்கோயில் வளாகத்தில் மரக்கன்றுகள்…
உத்தரமேரூர் ஏரியிலிருந்து 5 ஏரிகளுக்கு மற்றும் 1200 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பயன்பெறும் அந்த வகையில் வெளி வாங்கி மதகு வழியாக 200 கன அடி…
திருவண்ணாமலையில் பாமக சார்பில் நடைபெற உள்ள உழவர் பேரியக்க மாநில மாநாட்டிற்கான கலந்து கொள்வதற்கான ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட பாமக செயலாளர் மகேஷ் தலைமையில் நடைபெற்றது.…
பெரியபாளையம் அருகே மாளந்தூர் கிராமத்தில் வசித்து வந்தவர் கூலித் தொழிலாளி முத்து என்பவரின் மனைவி கவிதா ( வயது 40). இவர் இன்று காலை பெரியபாளையம் அருகே…
நமது உடலில் மூளை கண்ட்ரோல் ரூம் என்றால் அந்த கண்ட்ரோல் இடும் கட்டளைப்படி அனைத்து உறுப்புகளையும் இயக்குவதற்கான சிஸ்டம் தான் இதயம். இதயம் செயல்பாடு குறைந்தால் நமக்கு…
உசிலம்பட்டி : உலக அளவிலான பாரா திறன் விளையாட்டு போட்டியில் இரு பதக்கங்களை வென்ற உசிலம்பட்டி இளைஞருக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மதுரை மாவட்டம்,…
மதுரை : நகராட்சி சர்வேயர் காலனியில், உள்ள புதிய அலுவலக கட்டிடத்தில் மண்டலம் 1 (கிழக்கு)பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற உள்ளது.…
திருச்சியில் இன்று 07.12.2024 சனிக்கிழமை சுற்றுச்சாலைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட10 ஏரிகளை மீட்பது தொடர்பான கூட்டுக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகரை சுற்றி -தஞ்சாவூர்- புதுக்கோட்டை –…
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி மற்றம் கெட்டிமேடு பகுதியில் வருகிற 10ம் தேதி மின்சார நிறுத்தம்அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, நாமக்கல் மின்சார வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி நகர வெள்ளாளர் உறவின்முறை சங்கத் தின் வ.உ.சி., ஐ.வி. அறக்கட்டளை சார்பாக மகளிருக்கு ஒரு மாத கால இலவச தையல் பயிற்சி…