நாமக்கல் அருகே நடந்த இலவச மருத்துவ முகாமில் காய்கறி கண்காட்சி

எர்ணாபுரத்தில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில், ஊட்டச்சத்து காய்கறிகள் கண்காட்சியை எம்எல்ஏ ராமலிங்கம் துவக்கி வைத்துப் பார்வையிட்டார். நாமக்கல் மாவட்டம் எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்…

நவம்பர் 30, 2024

பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முக்கிய அறிவுரை

திருச்சி இ ஆர் மேல்நிலைப் பள்ளியில் அரசு பொதுத் தேர்வில் முதல் இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…

நவம்பர் 30, 2024

திருச்சியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை

திருச்சி  சேஷாயி தொழில்நுட்ப பள்ளி வளாகத்தில் இன்று வேலை நாடுநர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு  திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி…

நவம்பர் 30, 2024

மதுரையில் மாஸ் கிளீனிங் தூய்மை பணி: ஆய்வு செய்தார் மேயர் இந்திராணி

மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண்.69 பொன்மேனி முனியாண்டி கோவில் பகுதியில் தீவிர தூய்மை பணிகள் மேற்கொள்வதை, மேயர் இந்திராணி பொன்வசந்த் இன்று (30.11.2024) நேரில்…

நவம்பர் 30, 2024

மதுரையில் சாலை விதி மீறும் ஆட்டோக்கள்: கண்டு கொள்ளாத போலீசார்

மதுரை நகரில் சாலை விதியை மீறும் ஆட்டோக்களை போலீசார் கண்டு கொள்வதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். மதுரை நகரில் போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறு…

நவம்பர் 30, 2024

நாமக்கல் ஈமு நிறுவன உரிமையாளரிடம் பறிமுதல் செய்த வீட்டுமனைகள் டிச. 12ம் தேதி ஏலம் : கலெக்டர்..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து நிதியைப் பெற்று மோசடி செய்த நபர்களிடம் இருந்து, பறிமுதல் செய்த 3 வீட்டு மனைகள், வரும் 12ம் தேதி பொது…

நவம்பர் 30, 2024

கூடுதல் சுகாதார வளாகம் கேட்டு ஆசிரியர்கள் ராஜேஷ்குமார் எம்பியிடம் மனு

பொன்விழா நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு, கூடுதல் சுகாதார வளாகம் கேட்டு, பள்ளி ஆசிரியர்கள் ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தமிழ்நாடு துணை முதல்வர்…

நவம்பர் 30, 2024

என்ன ஆச்சு.. காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலக தானியங்கி வானிலை நிலையத்துக்கு..?

காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் வளாகத்தில் அமைந்துள்ள தானியங்கி வானிலை நிலையம் புதர் மண்டி கிடக்கும் இருப்பதால் வானிலை நிலவரம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதா? இந்திய வானிலை ஆய்வு…

நவம்பர் 30, 2024

ஆத்தூரில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சேலம் ஆத்தூர் மணிக்கூண்டு அருகில், உத்தரப்பிரதேச மாநிலம் சம்பாலில் ஜனநாயக ரீதியில் போராடிய இளைஞர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி படுகொலை செய்த காவல்துறையை கண்டித்தும், படுகொலை…

நவம்பர் 30, 2024

உசிலம்பட்டியில் மஞ்சள் பைக்கு பரிசு..!

உசிலம்பட்டி : மதுரை அருகே,உசிலம்பட்டி நகர் பகுதியில், நெகிழி பைக்கு மாறாக மஞ்சள் பை எடுத்து வந்து ருட்களை வாங்கி செல்லும் பொதுமக்களுக்கு பரிசுகளை வழங்கி நகராட்சி…

நவம்பர் 30, 2024