நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் விரைவில் 2 ஏ.டி.எம்., மையம்: கண்காணிப்பு அலுவலர்

நாமக்கல் மாநகராட்சி புதிய பஸ் ஸ்டாண்டில் விரைவில் 2 ஏடிஎம் மையங்கள் துவக்கப்படும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாநகராட்சி சார்பில் புதிய பஸ்…

டிசம்பர் 1, 2024

நாமக்கல் மாவட்டத்தில் விடிய விடிய கனமழை: 441.8 மி.மீ., மழையளவு பதிவு

நாமக்கல் மாவட்டத்தில் விடிவிடிய கனமழை பெய்தது. ஒரே நாளில் 441.8 மி.மீ. மழையளவு பதிவாகியுள்ளது. வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து…

டிசம்பர் 1, 2024

நாமக்கல்லில் இன்றைய காய்கறி, பழங்களின் விலை என்ன?

நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை 5 மணி முதல் 10 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள்…

டிசம்பர் 1, 2024

கரையை கடந்தது புயல்.. சென்னை விமான நிலையம் மீண்டும் இயக்கம்

ஃபெங்கல் புயல் வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை கடந்ததை அடுத்து, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலையில் விமான சேவை தொடங்கியது. பலத்த காற்று…

டிசம்பர் 1, 2024

தீபத் திருவிழா முன்னேற்பாடுகள்: கண்காணிப்பு அலுவலர் தலைமையில் ஆய்வுகூட்டம்

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்த முன்னேற்பாடு பணிகள் மற்றும்…

டிசம்பர் 1, 2024

ஃபென்ஜால் புயல்: திருவண்ணாமலை மாவட்டத்தில் கன மழை

வங்க கடலில் உருவாகி உள்ள ஃபென்ஜால் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கன மழை நேற்று காலை முதல் தொடர்ந்து இன்று அதிகாலை வரை கொட்டித் தீர்த்தது.…

டிசம்பர் 1, 2024

மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி: புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா பள்ளி மாணவிகள் சாதனை

மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிகுலோசன் மேல்நிலைப்பள்ளி மாணவிள் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளனர். புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிகுலோசன் மேல்நிலைப்பள்ளி மாணவரர்கள் தமிழ்நாடு…

நவம்பர் 30, 2024

தீபத் திருவிழாவை முன்னிட்டு மின் ஒளியில் ஜொலித்த அண்ணாமலையார் திருக்கோயில்

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ள ஒன்பது கோபுரங்களும் மின் ஒளியில் ஜொலித்தன. நீர், நெருப்பு, ஆகாயம், காற்று, நிலம் ஆகிய பஞ்ச பூத…

நவம்பர் 30, 2024

காஞ்சிபுரம் மஞ்சள் நீர் கால்வாய் தூர்வாரும் பணி நிறைவு பெறாததால் மக்கள் அவதி

மஞ்சள் நீர் கால்வாய் பணிகள் நிறைவுறாததால் தொடர் மழை காரணமாக நீர் கால்வாய் நிரம்பி வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் குடியிருப்புவாசிகள் அச்சப்படுகின்றனர்.. காஞ்சிபுரம் மாநகரின் பிரதான பகுதிகள்…

நவம்பர் 30, 2024

ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோவிலுக்குள் புகுந்த மழைநீர்

வங்க கடலில் உருவாகி உள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக நேற்று இரவில் இருந்து தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில்…

நவம்பர் 30, 2024