பணி முக்கியம் தான்.. அதை விட பாதுகாப்பு முக்கியம்…!
பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி மழை நீர் வடிகால் பணிகளை மேற்கொள்ளும் காஞ்சிபுரம் மாநகராட்சி பணியாளர்கள் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெங்கல் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில்…
Tamilnadu
பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி மழை நீர் வடிகால் பணிகளை மேற்கொள்ளும் காஞ்சிபுரம் மாநகராட்சி பணியாளர்கள் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெங்கல் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில்…
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெங்கல் புயல் காரணமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. தமிழக அரசின் எச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் இல்லாததால் பேருந்துகள் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.. தமிழகத்தில்…
சோழவந்தான் : தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டம் அருள்நிதி தலைமை நற்பணி மன்றம் சார்பாக, மேலக்குயில்குடி ஊராட்சி தொடக்கப்பள்ளியில், பயிலும்…
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், பாலமேடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மற்றும் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வேளாண்மை பிரிவு மாணவ- மாணவிகளுக்கு மண்புழு உரம் தயாரிப்பு பற்றிய…
அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள பெரியஊர்சேரி ஊராட்சியில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி, ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர் மற்றும் மாணவரணி திமுக…
மதுரை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை சமயநல்லூர், பரவை பகுதிகளில் அதிகமாக விபத்துகள் நடக்கும் இடங்களை உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்தனர். மதுரை…
மதுரை: மதுரையில் இருந்து சென்னை சென்ற இண்டிகோ விமானம் சென்னையில் வானிலை காரணமாக தரையிறக்க முடியாமல், மீண்டும் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. பெங்கல் புயல் எதிரொலி…
நாமக்கல்: மேட்டூர் – சரபங்கா நீரேற்று திட்டத்தை விரிவுபடுத்தி குடிநீர் மற்றும் விவசாய தேவைக்கு உதவ வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.…
நாமக்கல்: பரமத்தி அருகே டவுன் பஞ்சாயத்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இது குறித்து, நாமக்கல்…
வங்கக் கடலில் இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று பிற்பகல் 2.30 மணி அளவில் புயலாக மாறியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்தப் புயலுக்கு…