நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் ரூ. 19.74 லட்சம் மதிப்பில் காய்கறிகள் விற்பனை

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் சுமார் 48 டன் எடையுள்ள காய்கறிகள், ரூ. 19.74 லட்சம் மதிப்பில் விற்பனையானது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில்…

நவம்பர் 30, 2025

உசிலம்பட்டி அருகே சந்தனமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

உசிலம்பட்டி அருகே, சந்தைப்பட்டியில் 100 ஆண்டுகள் பழமையான அருள்மிகு சந்தனமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே வகுரணி ஊராட்சிட்குட்பட்ட சந்தைப்பட்டி கிராமத்தில்…

நவம்பர் 30, 2025

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: தேரோட்டம்

பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாகவும்,, நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம், ஞான தபோதனரை வா வென்று அழைக்கும் மலை அண்ணாமலை, சைவத்தின் தலைநகரம் என பல சிறப்புகள்…

நவம்பர் 30, 2025

நாமக்கல் ஐயப்ப சுவாமி கோயில் 60ம் ஆண்டு விழா

நாமக்கல் ஐயப்பசுவாமி கோயில் 60ம் ஆண்டு விழா வருகிற 5ம் தேதி துவங்கி 14ம் தேதி வரை நடைபெறுகிறது. நாமக்கல் மோகனூர் ரோட்டில், பிரசித்திபெற்ற ஐயப்பசுவாமி திருக்கோயில்…

நவம்பர் 30, 2025

நாமக்கல்லில் துணை முதல்வர் பிறந்த நாள் விழா இசைக்கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவி

நாமக்கல்லில் நடைபெற்ற, துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் விழாவில், இசைக்கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., ஏற்பாட்டின்…

நவம்பர் 30, 2025

மகா தீபத்தன்று பக்தா்கள் மலை மீது ஏறத் தடை!

திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான வரும் டிசம்பா் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள மகா தீபம் ஏற்றும் நாளன்று மலை மீது ஏற பக்தா்களுக்கு மாவட்ட…

நவம்பர் 30, 2025

பெரியபாளையத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

பெரியபாளையத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் 27-ம் பிறந்த 3 குழந்தைகளுக்கு…

நவம்பர் 29, 2025

மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்யக்கோரி சிபிஐஎம் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின், 4 தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை திரும்பப் பெற வலியுறுத்தி, கொல்லிமலையில் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொல்லிமலை செம்மேடு பேருந்து…

நவம்பர் 29, 2025

செக்கானூரணி பகுதியில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பாசனத்திற்காக நீர் திறப்பு

செக்கானூரணி அருகே பன்னியான் கொக்குளம் பகுதியில் உள்ள விரிவாக்க கால்வாயில் இருந்து 9 கிலோமீட்டர் தூரத்திற்கு 350 ஏக்கர் பாசன வசதிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. மதுரை மாவட்டம்,…

நவம்பர் 29, 2025

மோட்டார் வாகன எப்.சி. கட்டணம் பலமடங்கு உயர்வை ரத்து செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க லாரி உரிமையாளர்கள் கோரிக்கை

மத்திய அரசு மோட்டார் வாகனங்களுக்கு கடுமையாக உயர்த்தியுள்ள பல மடங்கு எப்.சி. கட்டண உயர்வை ரத்து செய்ய, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக…

நவம்பர் 29, 2025