வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு செய்த ஆட்சியர்

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 வரும் 23.04.2026 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு தேர்தல் நட த்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி திருவண்ணாமலை மாவட்ட தேர்தல்…

ஏப்ரல் 1, 2026

சோழவந்தான் தொகுதி அதிமுக வேட்பாளர் மாணிக்கம் ஜெனகை மாரியம்மன் கோவில் மற்றும் குரு பகவான் கோவில்களில் வழிபாடு

மதுரை மாவட்டம், சோழவந்தான் தனித் தொகுதியில் அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.எல்.ஏ. மாணிக்கம் தனது தேர்தல் பிரச்சாரத்தை பாலமேடு அருகே உள்ள மஞ்சமலை கோவிலில் சாமி…

மார்ச் 31, 2026

வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள்: கலெக்டர் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் வாக்கு எண்ணிக்கை மையம், திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் அமைப்பது தொடர்பாக பொறுப்பு அலுவலர்கள் மற்றும்…

மார்ச் 31, 2026

நோட்டா: ஜனநாயகத்தின் மௌனக் குரல்

இந்தியத் தேர்தல் முறையில் “நோட்டா” வருவதற்கு முன்பே, தகுதியற்ற வேட்பாளர்களை நிராகரிக்க மக்களுக்கு இருந்த ஒரே ஆயுதம் தேர்தல் நடத்தை விதி 49-O. இந்த விதியைப் பற்றிச்…

மார்ச் 31, 2026

ஜாடிக்கேத்த மூடி போல மோடிக்கேத்த ஜோடி எடப்பாடி: உதயநிதி ஸ்டாலின்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி, கீழ்பெண்ணாத்தூர் உள்ளிட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திங்கட்கிழமை மாலை தமிழக துணை முதலமைச்சர், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்…

மார்ச் 31, 2026

சட்டசபை தேர்தலையொட்டி 4 நாட்கள் மதுக்கடைகளுக்கு விடுமுறை

சட்டசபை தேர்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் 4 நாட்கள் மதுக்கடைகள் மற்றும் பார்களை மூடி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்  உத்தரவிட்டுள்ளார். இது குறித்து, நாமக்கல் மாவட்ட…

மார்ச் 30, 2026

அரசுப் பள்ளி மாணவியர் 25 பேருக்கு திடீர் வாந்தி மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி

நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 30 மாணவியருக்கு இன்று மதியம் திடீர் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதில் 25 மாணவியர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல்…

மார்ச் 30, 2026

பேருந்துகளில் தேர்தல் நாள் குறித்த ஸ்டிக்கர் ஒட்டும் பணி: கலெக்டர் துவக்கி வைப்பு

நாமக்கல் பழைய பேருந்து நிலையத்தில் அனைத்து பேருந்துகளிலும், தேர்தல் நாள் குறித்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். தமிழகத்தில், வரும்,…

மார்ச் 30, 2026

நாமக்கல் சட்டசபை தொகுதி முதல் வேட்பாளர்: சைக்கிளில் வந்து வேட்பு மனு தாக்கல்

நாமக்கல் சட்டசபைத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் துவங்கியது. முதல் வேட்பாளராக காந்தியவாதி ரமேஷ் நூதன முறையில் சைக்கிளில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். தமிழக…

மார்ச் 30, 2026

பங்குனி மாதப் பெளா்ணமியையொட்டி கிரிவலம் வர உகந்த நேரம், சிறப்பு ரயில் அறிவிப்பு

நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையையே சிவனாக எண்ணி பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரரை…

மார்ச் 30, 2026