நாமக்கல்லில் 31ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
நாமக்கல்லில் வருகிற 31ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: டிசம்பர் மாதத்திற்கான,…










