வாடிப்பட்டி அருகே கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திடீர் ஆய்வு செய்தார். அப்போது, அங்கு ஏராளமான…

நவம்பர் 22, 2025

இந்தியா-பாக் மோதலை ராணுவ சோதனைக்களமாக பயன்படுத்திய சீனா: அமெரிக்க அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான மோதலைச் சீனா தனது சமீபத்திய இராணுவ ஆயுத அமைப்புகளைச் சோதிக்கவும், விளம்பரப்படுத்தவும் ஒரு “சாதகமான களமாக” பயன்படுத்தியது என்று அமெரிக்க நாடாளுமன்றக்…

நவம்பர் 22, 2025

திருமணங்களில் ஐ.வி. டிரிப்ஸ்: இந்த புதிய ட்ரெண்டில் உள்ள ஆபத்துகள் குறித்து எச்சரிக்கை!

திருமண விழாக்கள் என்றாலே கொண்டாட்டம், நடனம், விருந்து, மற்றும் ஆல்கஹால் பயன்பாடு அதிகம் இருக்கும். குறிப்பாக காக்டெய்ல் இரவு முடிந்த பிறகு, அதிகாலையில் நடைபெறும் திருமணச் சடங்குகளுக்கு…

நவம்பர் 22, 2025

துபாயில் தேஜஸ் விமான விபத்து: எப்படி விபத்துக்குள்ளானது?

துபாயில் நடைபெற்று வந்த சர்வதேச விமானக் கண்காட்சியின்போது, இந்திய விமானப் படையைச் சேர்ந்த உள்நாட்டுத் தயாரிப்பான ‘தேஜஸ்’ இலகுரக போர் விமானம் விபத்துக்குள்ளானதில், அதன் விமானி உயிரிழந்தார்.…

நவம்பர் 22, 2025

துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்: நாமக்கல் கிழக்கு தி.மு.க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

வரும், 27ம் தேதி, துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படும் என, கிழக்கு தி.மு.க செயற்குழு…

நவம்பர் 22, 2025

லாரிகளுக்கு எப்.சி. கட்டண உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: மாநில லாரி சம்மளேனம் கோரிக்கை

லாரிகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு, எப்.சி. கட்டணம் பல மடங்கு உயர்த்தியுள்ளதை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என மாநில லாரி சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது…

நவம்பர் 22, 2025

தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.42.24 லட்சம் மோசடி: மும்பையில் கைதான காசாளர்

நாமக்கல் பஜாஜ் நிதி நிறுவனத்தில், வாடிக்கையாளர்களின் பணம் ரூ.ம்42.24 லட்சத்தை மோசடி செய்து தலைமறைவாகி, மும்பையில் பதுங்கியிருந்த கேஷியரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் பரமத்தி…

நவம்பர் 22, 2025

அதிமுகவின் களப்பணியை பார்த்து திமுகவினர் அஞ்சுகின்றனர்: ஆர் .பி. உதயக்குமார்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் 11 பஞ்சாயத்துகளை சார்ந்த 25 பூத் கமிட்டி பாக பொறுப்பாளர்களுக்கு பயிற்சி முகாம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த…

நவம்பர் 21, 2025

சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ஆய்வு

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக 6 வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல்…

நவம்பர் 21, 2025

பெங்களூரு போக்குவரத்தைப் பற்றி சுபான்ஷு சுக்லாவின் கிண்டல்

பெங்களூருவில் நடைபெற்ற தொழில்நுட்ப உச்சிமாநாட்டின் போது, ​​பெங்களூருவின் இடைவிடாத போக்குவரத்து நெரிசல் குறித்து விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா கிண்டலாக கருத்தைத் தெரிவித்தார். குரூப் கேப்டன் சுக்லா…

நவம்பர் 21, 2025