தேனம்பாக்கம் பகுதியில் எந்தவித அரசு உரிமங்களும் பெறாமல் செயல்படும் தனியார் தண்ணீர் உற்பத்தி ஆலை: தடை செய்ய கோரி அப்பகுதி மக்கள் மனு

காஞ்சிபுரம் தேனம்பாக்கம் பகுதியில் செயல்படும் தனியார் தண்ணீர் உற்பத்தி ஆலை எந்தவித அரசு உரிமங்களும் பெறாமல் நடைபெறுவது கள ஆய்வில் தெரிய வந்தது தொடர்ந்து, அதனை தடை…

டிசம்பர் 15, 2025

உடல் வளர்ச்சி மாற்றத்தால் உடல் நலக்குறைவு ஏற்படும் ஏழு வயது பெண் குழந்தைக்கு மருத்துவ உதவி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு

காஞ்சிபுரம் தாயார் குளம் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் சசிகலா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று 2018 ஆம் ஆண்டு…

டிசம்பர் 15, 2025

வெள்ளி சிம்மாசனத்தில் ஸ்டைலாக அமர்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருவண்ணாமலை வாணியந்தாங்கல் பகுதியில் அமைந்துள்ள கலைஞர் திடலில், வடக்கு மண்டல திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை மாலை  நடந்தது. அதில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர்,…

டிசம்பர் 15, 2025

அன்புடன் வந்தால், அரவணைப்போம், ஆணவத்துடன் வந்தால் அடிபணிய மாட்டோம்: மு.க.ஸ்டாலின்

அன்புடன் வந்தால், அரவணைப்போம், ஆணவத்துடன் வந்தால் அடிபணிய மாட்டோம், எதிர்த்து நிற்போம், என்று திருவண்ணாமலையில் நடந்த திமுக இளைஞரணி சந்திப்பு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர்…

டிசம்பர் 15, 2025

ஆண்டிபட்டி பங்களாவில் சோழவந்தான் பிரிவு சாலை தடுப்பை அடைக்க கிராம பொதுமக்கள் எதிர்ப்பு

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி பங்களாவில் தாலுகா அலுவலகம் பின்புறம் துவங்கி கச்சை கட்டி பிரிவுக்கு முன்பாக தேசிய நான்கு வழி சாலையில் புதிதாக மேம்பாலம்…

டிசம்பர் 14, 2025

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 19ம் தேதி ஜெயந்தி உற்சவம்: 1,00,008 வடை தயாரிக்கும் பணி துவக்கம்

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி விழாவை முன்னிட்டு வருகிற 19ம் தேதி 1 லட்சத்து 8 வடைமாலை சார்த்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. அதற்கான வடைகள் தயாரிக்கும்…

டிசம்பர் 14, 2025

மீனாட்சி அம்மன் கோவிலில் வருகின்ற டிசம்பர் 16-ம் தேதி முதல் ஜனவரி 15- 2026 வரை நடைதிறப்பில் மாற்றம்

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருகின்ற டிசம்பர் 16-ம் தேதி முதல் ஜனவரி 15- 2026 வரை நடைதிறப்பில் மாற்றம் செய்யப்பட உள்ளது. மார்கழி…

டிசம்பர் 14, 2025

நாமக்கல் மாவட்டத்தில் தேசிய லோக் அதாலத்: 1,014 வழக்குகளுக்கு தீர்வு

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற லோக் அதாலத் தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 1,014 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, 7.98 கோடி மதிப்பில் பைசல் செய்யப்பட்டது. தமிழ்நாடு மாநில சட்டப்…

டிசம்பர் 14, 2025

நாமக்கல் நேஷனப் பப்ளிக் பள்ளியில் இந்திய மொழிகள் வார விழா

நாமக்கல் நேஷனல் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் இந்திய மொழிகள் உற்சவம் வார விழா சிறப்பாக நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை உத்தரவின் பேரில், மகாகவி பாரதியார் பிறந்த நாளை…

டிசம்பர் 14, 2025

‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ நிகழ்ச்சி: அமைச்சர் பங்கேற்பு

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ நிகழ்ச்சியில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் விரிவாக்கத்தை காணொலிக் காட்சி…

டிசம்பர் 13, 2025