நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் குழுவினருக்கு ரூ. 3,322 கோடி கடன் உதவி
நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் குழுவினருக்கு ரூ. 3,322 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளதாக ராஜேஷ்குமார் எம்.பி., தெரிவித்தார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மாநில ஊரக நகர்ப்புற…
Tamilnadu
நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் குழுவினருக்கு ரூ. 3,322 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளதாக ராஜேஷ்குமார் எம்.பி., தெரிவித்தார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மாநில ஊரக நகர்ப்புற…
திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் இந்தத் தோ்வை மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற…
இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்து, கிரிவலம் வந்து வேண்டுதலை நிறைவேற்றினர். திருவண்ணாமலை…
தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கு பெட்ரோலியத் துறையின் விரிவாக்கம் மிகவும் அவசியமானது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். கேரளாவிற்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடி, இன்று சுமார் 10,800…
தேர்தல் நேரங்களில் நடைபெறும் அசம்பாவிதங்களை அடக்க சிறப்பு அதிரடி வீரர்கள் அடங்கிய கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மத்திய துணை…
நாமக்கல் புது பேருந்து நிலைய நுழைவு வாயிலில் அண்ணாதுரை நினைவு வளைவு திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையம் சேலம் மெயின்…
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று 11ம் தேதி துவங்கி வருகிற ஏப். 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், 92 தேர்வு மையங்களில்,…
நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய ஆயுதக்காவல் படைப்பிரிவைச் (சிஆர்பிஎப்) சேர்ந்த 75 பேர் வீரர்கள் நாமக்கல் வந்தடைந்தனர். தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற…
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தொகுதி விடுதலை சிறுத்தை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இனியவன் தலைமை வகித்தார். மண்டல செயலாளர் விடுதலை…
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் அறிவுறுத்தலின்படி வெப்ப அலை முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் (பொ) ராஜேஸ்வரி…