பீகார் தோல்விக்குப் பிறகு இண்டி கூட்டணியில் பிளவு

சமீபத்தில் நடந்த பீகார் தேர்தல் தோல்வி, எதிர்க்கட்சிகளின் தேசியக் கூட்டணியான இண்டி கூட்டணிக்குள் மிக மோசமான உள் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காலத்தில் அதிருப்தியின் சிதறிய முணுமுணுப்புகளாகத்…

நவம்பர் 21, 2025

திருவண்ணாமலை மலைப்பகுதி, நீா்நிலைகளில் ஆக்கிரமிப்பாளா்களை அகற்ற உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையின் மீது நீர் வழி பாதைகளை ஆக்கிரமித்து சட்ட விரோதமாக பட்டா இல்லாமல் பலர் வீடுகள் கட்டியுள்ளனர் என்றும் அதனை அகற்ற வேண்டும் என்றும்,…

நவம்பர் 21, 2025

அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.3.47 கோடி

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் ரூ.  3.47 கோடி  செலுத்தியுள்ளனர். பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாக விளங்கக்கூடியது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் திருக்கோவிலாகும். அருணாசலேஸ்வரா் கோவிலின் பின்புறம்…

நவம்பர் 21, 2025

சிறந்த பால் உற்பத்தியாளா்களுக்கு பரிசு வழங்கிய அமைச்சர்

பால் உற்பத்தியாளா்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறந்த பால் உற்பத்தியாளா்களுக்கு பரிசுகளையும், பயனாளிகளுக்கு கறவை மாட்டுக் கடன்களையும் அமைச்சா் மனோ தங்கராஜ் வழங்கினாா். திருவண்ணாமலை…

நவம்பர் 21, 2025

பால் கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் டிச. 29 முதல் பால் நிறுத்தப் போராட்டம்: விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தீர்மானம்

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக்கோரி, வருகிற டிச. 29ம் தேதி முதல் மாநிலம் தழுவிய பால் நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என நாமக்கல்லில் நடைபெற்ற…

நவம்பர் 20, 2025

நாமக்கல்லில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா: ரூ. 72 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்

நாமக்கல்லில் கூட்டுறவுத்துறையின் சார்பில் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார், எம்.பி., தலைமை வகித்துப் பேசினார்.…

நவம்பர் 20, 2025

திருப்பரங்குன்றத்தில் உயர்நீதி மன்ற நீதிபதி ஆய்வின்போது ட்ரோன் கேமரா பறந்த விவகாரம்: யூடியூபர் மீது வழக்கு பதிவு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக, நீதியரசர் ஜிஆர் சாமிநாதன்…

நவம்பர் 20, 2025

குமாரபளையத்தில் டிஎஸ்பி அலுவலகம் அமைக்க கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில், காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் அமைக்க கோரி, அப்பகுதியைச் சேர்ந்த அனைத்துக்கட்சி மற்றும் பொது நல அமைப்புகள் சார்பில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு…

நவம்பர் 20, 2025

வளையப்பட்டியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நூதன போராட்டம்

வளையப்பட்டி பகுதியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, நாமக்கல் காந்தி சிலை முன்பு விவசாயிகள் நூதன முறையில் பாக்கு தட்டை கையில் ஏந்தி பிச்சை எடுத்து போராட்டம்…

நவம்பர் 20, 2025

புலம்பெயர்ந்தவர்களின் பங்களிப்பு அபரிமிதமானது! – எச்-1பி விசா கட்டுப்பாடுகள் குறித்து சுந்தர் பிச்சை

அமெரிக்காவில் குடியேற்றக் கொள்கை மற்றும் எச்-1பி விசா திட்டம் தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆல்ஃபாபெட் மற்றும் கூகுள் நிறுவனங்களின் தலைமை…

நவம்பர் 20, 2025