கார்த்திகை தீபத்திருவிழா, மலையேற பக்தர்களுக்கு அனுமதி உண்டா? அமைச்சர் விளக்கம்

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த வருடத்திற்கான கார்த்திகை தீபத்…

நவம்பர் 19, 2025

பிரபல ரவுடி அன்மோல் பிஷ்னோய் உட்பட அமெரிக்காவிலிருந்து 200 இந்தியர்கள் நாடு கடத்தல்

அமெரிக்காவிலிருந்து பிரபல ரவுடி அன்மோல் பிஷ்னோய் மற்றும் சட்டவிரோதமாகக் குடியேறிய 200 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்த நாடு கடத்தல் நடவடிக்கையின் மூலம், முக்கியக் குற்றவாளிகளை வெளிநாட்டிலிருந்து…

நவம்பர் 19, 2025

டேங்கர் லாரி கவிழ்ந்து சாலையில் ஆறாக ஓடிய டீசல்

திருவண்ணாமலை அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது மோதிய டீசல் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டேங்கரில் இருந்து வெளியேறிய டீசலை ஆபத்தை உணராமல் பொதுமக்கள்…

நவம்பர் 18, 2025

திருவண்ணாமலை தீப விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்: அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கோரிய மனுவுக்கு வரும் நவம்பர் 24 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி…

நவம்பர் 18, 2025

ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமத்தில் கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்

சோமவார விரதம் என்பது சிவபெருமானுக்குரிய விரதமாகும். புதிதாக சோமவார விரதம் துவக்குபவர்கள் கார்த்திகை மாதத்தில் துவங்குவது சிறப்பு. பொதுவாகவே அனைத்து திங்கட்கிழமைகளிலும் கடைபிடிக்கப்படும் விரதத்திற்கு சோமவார விரதம்…

நவம்பர் 18, 2025

தூய்மை அருணை சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா

திருவண்ணாமலையில் தொண்டு செய்வோம், துணை நிற்போம் என்ற முழக்கத்தோடு கடந்த 7 ஆண்டுகளாக பொதுப்பணித் துறை அ மைச்சர் எ.வ.வேலு அவர்களை அமைப்பாளராகக் கொண்டு, தூய்மை அருணை…

நவம்பர் 18, 2025

நாமக்கல்லில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 17 பயனாளிகளுக்கு ரூ. 6.64 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட…

நவம்பர் 17, 2025

புதுச்சேரியில் புதுவைத் தமிழ்ச் சங்கம், நக்கீரர் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்திய இராசராச சோழன் 1040ஆவது சதய விழா

புதுவைத் தமிழ்ச் சங்கம், நக்கீரர் தமிழ்ச் சங்கம் இணைந்து இராசராச சோழன் 1040ஆவது சதய விழா புதுச்சேரியில் தமிழ்ச் சங்கம் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்ச்…

நவம்பர் 17, 2025

புதன்சந்தை பகுதியில் 19ம் தேதி மின் நிறுத்தம் அறிவிப்பு

புதன்சந்தை பகுதியில் வரும் 19ம் தேதி, புதன்கிழமை மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம்…

நவம்பர் 17, 2025

புத்தக விமர்சனம்: இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமி எழுதிய “Hands of Forgotten Faces” கவிதை புத்தகம்

இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமி அவர்களின் “Hands of Forgotten Faces” கவிதை புத்தகம், கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி Cambridge Pegasus Elliot Mackenzie…

நவம்பர் 17, 2025