அண்ணாமலையார் கோயிலில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம்

பஞ்சபூத ஸ்தலமாகவும்,நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய அண்ணாமலையார் திருக்கோயிலில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அதிகாலை  முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில்…

நவம்பர் 10, 2025

கொல்லிமலையில் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைக்க கோரி கொமதேக தீர்மானம்

கொல்லிமலையில் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என கெமதேக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாமக்கல் தெற்கு மாவட்ட கொமதேக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட…

நவம்பர் 10, 2025

மத்தியக் கூட்டுறவு வங்கியில் ஆன்லைன் பேங்கிங் வசதி: முதன்மைச் செயலாளர் துவக்கம்

நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் ஆன்லைன் பேங்கிங் வசதியை, தமிழக அரசின் முதன்மை செயலாளர் துவக்கி வைத்தார். சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் இருந்து,…

நவம்பர் 10, 2025

தேசிய தலைவர் படத்திற்கு வரி விலக்கு அளிக்க பார்வட் ப்ளாக் அமைப்பினர் கோரிக்கை

சுதந்திர போராட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாற்று படங்களுக்கு வரி விலக்கு அளித்தது போல தேசிய தலைவர் படத்திற்கும் வரி விலக்க அளிக்க வேண்டும் என உசிலம்பட்டியில் உள்ள…

நவம்பர் 10, 2025

தி.மு.க.வின் நலத்திட்டம் பெற்ற 2 கோடி வாக்காளரை எஸ்ஐஆர் மூலம் நீக்க சதி: எம்.பி. பகீர் குற்றச்சாட்டு

தமிழகத்தில், தி.மு.க., வின் நலத்திட்டங்களை பெற்ற, 2 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களை, எஸ்.ஐ.ஆர்., மூலம் நீக்க சதி நடக்கிறது என ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் கூறினார். நாமக்கல்…

நவம்பர் 9, 2025

மோகனூரில் ரூ. 7 லட்சம் மதிப்பில் உயர்மின் கோபுர விளக்கு: எம்.பி. துவக்கி வைத்தார்

மோகனூரில் ரூ. 7.29 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள உயர்மின் கோபுர விளக்கை எம்.பி., மாதேஸ்வரன் துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா, அணியாபுரம் என்.பி.எஸ். நகரில்,…

நவம்பர் 9, 2025

எஸ்.ஐ.ஆர். தமிழ்நாட்டிற்கு எதிரானது என்பதை நிரூபிப்போம்: தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மெய்யணம்பட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கலை அரங்கத்தை தேனி நாடாளுமன்ற உறுப்பினர்…

நவம்பர் 9, 2025

டூ வீலரில் சென்ற பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு: மர்ம நபர்கள் கைவரிசை

நாமக்கல் அருகே டூ வீலரில் கணவருடன் உட்கார்ந்து சென்ற பெண்ணிடம் இருந்து, பின்புறம் டூ வீலரில் வந்த நபர்கள், இரண்டரை பவுன் தங்க தாலி செயினை பறித்துச்…

நவம்பர் 9, 2025

ஆரணியில் வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி: எம்எல்ஏ ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில்  சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தம் 2025 படிவம் வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் வாயிலாக வீடுவீடாக வழங்கப்படுவதை தொகுதி எம்எல்ஏ சேவூா் ராமச்சந்திரன்…

நவம்பர் 9, 2025

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தம்பதியர் தீக்குளிப்பு, துரிதமாக செயல்பட்ட காவலர்கள்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிலத்தகராறு காரணமாக கணவன் மனைவி இருவரும் தீக்குளித்து தற்கொலைக்கும் முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கீழ்…

நவம்பர் 9, 2025