நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் தேசிய மாசுக்கட்டுப்பாட்டு தின விழா

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் தேசிய மாசுக்கட்டுப்பாட்டு தினவிழா நடைபெற்றது. நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி சுற்றுச்சூழல் மன்றம், பசுமை மன்றம், என்எஸ்எஸ் மற்றும்…

டிசம்பர் 2, 2025

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ. 13.20 லட்சம் மதிப்பில் பருத்தி ஏல விற்பனை

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ. 13.20 லட்சம் மதிப்புள்ள, 450 பருத்தி மூட்டைகள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது. நாமக்கல் திருச்செங்கோடு ரோட்டில், நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர்கள்…

டிசம்பர் 2, 2025

உசிலம்பட்டி அருகே சுமை தூக்கும் தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்

உசிலம்பட்டி அருகே சிமெண்ட் மூடைகளை ஏற்றி இறக்குவதில் சுமை தூக்கும் தொழிலாளர்களை புறக்கணிப்பதாக குற்றம் சாட்டி 200க்கும் அதிகமான தொழிலாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு…

டிசம்பர் 2, 2025

அரசு மருத்துவக் கல்லூரியில் தூய்மைப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்: தூய்மைப் பணிகள் பாதிப்பு

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் அலுவலகம் முன் தூய்மைப் பணியாளர்கள் 30 பேர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்ட அரசு…

டிசம்பர் 2, 2025

காா்த்திகை தீபத்திருவிழா: அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

திருவண்ணாமலை காா்த்திகை தீபத்திருவிழாவையொட்டி அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சா் எ.வ.வேலு, ஆய்வு செய்தாா். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்.  இவ்வாண்டிற்கான…

டிசம்பர் 2, 2025

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் குடமுழுக்கு விழா

நகரேஷு காஞ்சி என மஹாகவி காளிதாசரால் போற்றி புகழப்படும் காஞ்சிபுரத்தின் முக்கிய சைவ திருக்கோவிலான ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோவில் குடமுழுக்கு விழா வருகின்ற டிசம்பர் 8 ஆம்…

டிசம்பர் 2, 2025

டிச. 19ம் தேதி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி விழா: 1 லட்சத்து 8 வடை மாலை அலங்காரம்

ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி, வரும் 19ம் தேதி, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைமாலை அலங்காரம் மற்றும் சிறப்பு அபிசேகம் நடைபெற உள்ளது. நாமக்கல் நகரின் மையப்பகுதியில்…

டிசம்பர் 2, 2025

தீபத்திருவிழா பாதுகாப்பு பணியில் ஈடுபடும் மக்கள் நண்பர்கள் குழுவிற்கு 300 சீருடைகள்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்பு பணியில் ஈடுபடும் மக்கள் நண்பர்கள் குழுவிற்கு எஸ்கேபி கல்வி குழுமம் சார்பில் தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி 300…

டிசம்பர் 2, 2025

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபம் அன்று மாமலையின் மீது இறைஜோதியை ஏற்றுவது யார்? வரலாறு அறிவோம் வாங்க..!

திருவண்ணாமலை தீபம் ஏற்றுபவர்க்கு உண்டான நடைமுறை பற்றி இந்த தொகுப்பில் காண்போம். ஓங்கி உலகளந்து நிற்கும் மாமலையின் மீது, மகா ஜோதியை தரிசிப்பதே பாக்கியமென்றால், மகா ஜோதியை…

டிசம்பர் 2, 2025

108 ஆம்புலன்ஸ் நம்பர் மாற்றப்பட்டுள்ளதாக சோஷியல் மீடியாக்களில் பரவும் வதந்தியை நம்ப வேண்டாம்

108 ஆம்புலன்ஸ் உதவி எண் மாற்றம் என சோஷியல் மீடியாக்களில் பரவி வரும் தகவல் போலியானது அதை யாரும் நம்ப வேண்டும் என 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம்…

டிசம்பர் 2, 2025