பார்வைத்திறன்- செவித்திறன் குறைபாடு உடையோருக்கான பள்ளிகளில் ஆட்சியர் மெர்சி ரம்யா ஆய்வு

புதுக்கோட்டை பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறைபாடுடையோருக்கான பள்ளிகளில் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் திறன்களை  மாவட்ட  ஆட்சியர் மேற்கொண்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் செயல்பட்டுவரும், பார்வைத்…

ஜூன் 23, 2023

மொழிப்போர் தியாகி பட்டுக்கோட்டை அழகிரிசாமி 123 வது பிறந்தநாள்

மொழிப்போர் தியாகி பட்டுக்கோட்டை அழகிரிசாமி 123 -ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் அவரது உருவச் சிலைக்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர்  தீபக் ஜேக்கப்…

ஜூன் 23, 2023

ஆளுநர் ஆர்.என். ரவியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி புதுக்கோட்டையில் கையெழுத்தியக்கம்

தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவி -யை பதவி  நீக்கம் செய்யுமாறு இந்திய குடியரசு தலைவரை கேட்டுக் கொள்ளும் வகையில் மறுமலர்ச்சி திமுக பொதுக்குழு தீர்மானப்படி புதுக்கோட்டை…

ஜூன் 23, 2023

புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் தொண்டைமான் 101 வது பிறந்தநாள் இன்று..

தமிழகத்தில் ஆட்சி செய்த கடைசி தமிழ் மன்னர் என்ற பெருமையை பெற்ற ராஜகோபால தொண்டைமான் மன்னருக்கு 101 -ஆவது    பிறந்த  நாள் கொண்டாடப்பட்டது. ஆங்கிலேய ஆட்சி…

ஜூன் 23, 2023

47-வது சர்வதேச அளவிலான திறன் போட்டி: ஆட்சியர் மெர்சி ரம்யா ஆலோசனை

புதுக்கோட்டை மாவட்டம் 47-வது சர்வதேச அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்பதற்கான மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்…

ஜூன் 23, 2023

தஞ்சையில் ஆதிதிராவிடர் நலத்துறை திட்டங்கள்: அமைச்சர் ஆய்வு

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும்…

ஜூன் 23, 2023

தஞ்சாவூரில் சோழர் அருங்காட்சியகம்… அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆலோசனை

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைத்தல் தொடர்பாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தலைமையில் அரசுதலைமை கொறடா முனைவர் கோவி.செழியன்,…

ஜூன் 22, 2023

திருவொற்றியூர் அரசுப் பள்ளிகளுக்கு ரூ.50 லட்சம் செலவில் மேஜை, நாற்காலி, இருக்கை வழங்கல்

சென்னை,  திருவொற்றியூர் தொகுதிக்கு உள்பட்ட அரசு பள்ளிகளுக்கு சுமார் ரூ. 50 லட்சம் செலவிலான மேஜை, நாற்காலி, அமர்வு இருக்கைகள் உள்ளிட்டவைகளை வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர்…

ஜூன் 22, 2023

வேங்கைவயல் கிராமத்தில் ஒருநபர் விசாரணை ஆணையம் கள ஆய்வு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், வேங்கைவயல் நிகழ்வில் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து, அரசால் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையத்தின் ஓய்வுபெற்ற  உயர்நீதிமன்ற நீதியரசர் எம்.சத்தியநாராயணன் தலைமைலில்…

ஜூன் 22, 2023

ஊரக வளர்ச்சி – ஊராட்சித் துறையின் சார்பில் எண்ணற்ற திட்டங்கள்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர்.பி.செந்தில்குமார்.…

ஜூன் 22, 2023