ஈரோடு இளையபாரதம் சிறார் விடுதியில் சர்வதேச மனிதநேய விழா- புகைப்பட தின விழா
ஈரோட்டில் சர்வதேச மனிதநேய விழா மற்றும் புகைப்பட தின விழா கொண்டாடப்பட்டது. யூத் ஹாஸ்டல்ஸ் அஸோசியேஷன் ஆப் இந்தியாவின் ஈரோடு கிளை சார்பில், சர்வதேச மனிதநேய மற்றும்…
Tamilnadu
ஈரோட்டில் சர்வதேச மனிதநேய விழா மற்றும் புகைப்பட தின விழா கொண்டாடப்பட்டது. யூத் ஹாஸ்டல்ஸ் அஸோசியேஷன் ஆப் இந்தியாவின் ஈரோடு கிளை சார்பில், சர்வதேச மனிதநேய மற்றும்…
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்றமக்கள் நேர்காணல் முகாமில் 200பயனாளிகளுக்குரூ.70 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்டஉதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்டஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், திருலோகி ஊராட்சி…
தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள…
தமிழில் பெயர் வைக்கப்பட்ட வணிக நிறுவனங்கள், குடியிருப்பு அடுக்ககங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்குப் பரிசு வழங்கப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வெளியிட்ட தகவல்:…
கார் கவிழ்ந்து உயிரிழந்த புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிப்பதிவாளருக்கு புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகை யாளர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. இது குறித்து அச்சங்கம் வெளியிட்ட இரங்கல் செய்தி:…
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இராசாமிராசுதார் மருத்துவ மனை, கல்லு குளம் நகர் புற ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய வற்றை அரசு முதன்மை…
டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 150 -க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று 10,000 -க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான மாபெரும் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 26.08.2023…
எண்ணூர் கத்திவாக்கம் அரசு கிளை நூலகத்திற்கு ரூ.1 கோடி செலவில் புதிய கட்டடம் அமைப்பதற்கு திருவொற்றியூர் எம்.எல்.ஏ.,கே பி சங்கர் புதன்கிழமை அடிக்கல் நாட்டினார். அசோக் லேலண்ட்,…
ஈரோட்டில் திமுக மாநகர மகளிர் அணி அமைப்பாளர் கனிமொழி நடராஜன் தலைமையில் மகளிர் அணி தொண்டர் அணி மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் ஈரோடு மாவட்ட காவல்…
தமிழக அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கம் ஆளுநர் நடத்துகிறார் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன். ஈரோட்டில் புதன்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது…