சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு தஞ்சையில் இளைஞர் திருவிழா
சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவகம் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் இளைஞர் திருவிழா- 2023-24 ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எச்.ஐ.வி…
Tamilnadu
சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவகம் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் இளைஞர் திருவிழா- 2023-24 ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எச்.ஐ.வி…
நூலகத் தந்தை – அய்யா. அரங்கநாதன் (ஆகஸ்ட் 12) பிறந்த நாளை முன்னிட்டு நூலகர் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இது குறித்து நூலக வாசகர் வட்டத்…
புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் முறையாக புதுக்கோட் டை நகராட்சி சார்பில் ரூ.1.94 கோடி மதிப்பீட்டில் காந்தி பூங்கா அருகே மாணவர்கள் போட்டி தேர்வுக்கு தயார் செய்வதற்கான பயிற்சி…
புதுக்கோட்டை இந்து சமய அறநிலையத் துறையைச் சார்ந்த பிருந்தாவனம வடக்கு ராஜ வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோயிலில் 10 -ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா…
கூட்டுறவு வங்கிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை ஓய்வூதியம் ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட மத்திய…
சென்னை மணலியில் உள்ள சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (சி.பி.சி.எல்.) தனது பங்குதாரர்களுக்கு கடந்த நிதியாண்டில் 270 சதவீதம் ஈவுத் தொகையாக அறிவித்துள்ளது. இது குறித்து சி.பி.சி.எல்.…
புதுக்கோட்டை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பொது மற்றும் தனியார் கூட்டமைப்பு திட்டத்தின்கீழ் காலியாக உள்ள தற்காலிக பயிற்றுநர் பணியிடம் நிரப்புவதற்கு கீழ்க்கண்ட தகுதியின்படி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.…
திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே நேற்று (23-8-2023)…
கூட்டுறவு வங்கிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்கக்கோரி ஆகஸ்ட் 30 ஆம் தேதி சென்னையில் மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. மாநில தலைமை…
புதுக்கோட்டை மாவட்டம் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, அருங்காட்சியகம் பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் எழுதுதல் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.…