கந்தர்வகோட்டை ஒன்றிய வேம்பன்பட்டி நடுநிலைப்பள்ளியில் சர்வதேச நீர் வாரம்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், வேம்பன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சர்வதேச நீர் வாரமும், துளிர் திறனறிவுத் தேர்வு எழுதிய மாணவர் களுக்கு துளிர் மாத இதழும்…

ஆகஸ்ட் 25, 2023

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டம் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டம்  வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் கங்காதரன் தொடங்கி வைத்தார்.…

ஆகஸ்ட் 25, 2023

புதுக்கோட்டை மாவட்ட ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் கருவூலம் மற்றும் கணக்குத்துறையின் சார்பில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர்…

ஆகஸ்ட் 25, 2023

சந்திரயான் – 3 குறித்து 100 பள்ளிகளில் விழிப்புணர்வுக் கருத்தரங்கம்

சந்திரயான் – 3 நிலவில் தரை இறங்கும் நிகழ்வுகளை நேரடியாக காண்பதற்கான ஏற்பாடு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்வில், மாவட்ட ஆட்சியர்  ஐ.…

ஆகஸ்ட் 25, 2023

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: புதுக்கோட்டை மாவட்டத்தில் 71,006 பேர் பயனடைவர்- ஆட்சியர் தகவல்

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் மூலம்  புதுக்கோட்டை மாவட்டத்தில் 71,006 பேர் பயனடைவார்கள் என ஆட்சியர்  மெர்சி ரம்யா தகவல் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் காலை  உணவு வழங்கும்…

ஆகஸ்ட் 25, 2023

புத்தகம் அறிவோம்… நான் கண்ட சுப்பிரமணிய சிவம்

அந்தக் காலத்தில் சிறைபட்ட தேசபக்தர்கள் என்னென்ன மாதிரியான துன்பங்களை அனுபவிக்க நேர்ந்த தென்பதைப் பற்றி சிவனார் வாயிலாகவே அறிந்துகொண்டேன். செக்கிழுத்தல், மாவரைத்தல், கம்பளி நெய்தல், துணி நெய்தல்…

ஆகஸ்ட் 25, 2023

புத்தகம் அறிவோம்.. இந்தியச் சடங்குகளும் நம்பிக்கைகளும்

“நல்ல மனிதன் விதைத்த விதை நல்ல பலனைத் தருகிறது. நல்ல மனிதன் அளக்கும் தானியங்கள் பன்மடங்காகப் பெருகுகின்றன. சக்தியைக் கட்டுப்படுத்த இறையுணர்வு அவசியமாகவுள்ளது. நல்லொழுக்க நெறியிலிருந்து விலகிய…

ஆகஸ்ட் 25, 2023

புத்தகம் அறிவோம்… நவகாளி யாத்திரை..

மணிப்பூர் நிலவரத்தில் திக்கு திசை தெரியாமல் இருக்கும் நம் பிரதமருக்கு வாசிக்க இந்த நூலை அனுப்ப இயலாது என்பதால் உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். “இது ஏது, இந்த…

ஆகஸ்ட் 25, 2023

புத்தகம் அறிவோம்… தமிழ்நாட்டில் காந்தி

சமீபத்திய நான்குனேரி சம்பவத்தைப் பார்க்கும்போது தமிழ்நாட்டில் காந்தி புத்தகத்தை வாசிக்கச் சொல்லத் தோன்றியது. 1934 ஆம் ஆண்டில் தீண்டாமை எதிர்ப்பு பிரசாரத்தையே முக்கியமான இலக்காகக் கொண்டு இந்தியா முழுக்க…

ஆகஸ்ட் 25, 2023

ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிய புத்தகத்திருவிழா குழு

ஞானாலயா” பா.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை புத்தகத் திருவிழாக் குழுவினர் அவரது இல்லத்துக்கு  நேரில் சென்று வழங்கி வாழ்த்தினர். புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல்…

ஆகஸ்ட் 25, 2023