41-வது முறையாக குருதிக் கொடையளித்தவரை கௌரவப்படுத்திய ஸ்டான்லி மருத்துவமனை
உலக ரத்ததான தினத்தையொட்டி 41-வது முறையாக குருதிக் கொடையளித்த பொன்னேரியைச் சேர்ந்த எஸ்.பாலாஜிக்கு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் புதன்கிழமை பாராட்டு தெரிவித்து கௌரவப்படுத்தியது. இது குறித்து ஸ்டான்லி…










