வாசிப்போர் மன்றம் சார்பில் டாக்டர் முத்துலெட்சுமி அம்மையாருக்கு நினைவு அஞ்சலி
புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் வாசிப்போர் மன்றம் சார்பாக நாட்டின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி அம்மையாரின் நினைவு நாளில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. புதுக்கோட்டை…










