திமுக தலைமையிலான தமிழக அரசின் இரண்டாண்டு நிறைவு: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன்
தமிழ்நாடு அரசின் ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி” என்ற தலைப்பில் ஈராண்டு சாதனை விளக்க மலரினை வெளியிட்டு 520 பயனாளிகளுக்கு ரூ.90.76 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை…










